நாட்டு வெடி வெடித்து வீடு தரைமட்டம்…4 பேர் உயிரிழப்பு

ஆவடி அருகே நாட்டு வெடி வெடித்து வீடு தரைமட்டமானதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் தண்டுரை விவசாயி தெருவில் ஒரு வீட்டில் நாட்டு வெடி தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று நாட்டு வெடி…

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் பங்கேற்ற பஞ்சாயத்து அலுவலர் சஸ்பெண்ட்

கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் கலந்துகொண்ட பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் பொது இடங்கள், பள்ளிக்கூட வளாகங்கள் போன்றவற்றில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நடைபெற தடைவிதிக்கும் வகையில் விதி கொண்டுவர அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கு பாஜக மற்றும்…

பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் – ஆப்கானிஸ்தான் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி

பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஆப்கானிஸ்தான் 3 கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்திகா மாகாணத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஷரானா என்ற இடத்தில், அடுத்த மாதம் பாகிஸ்தான்…

ஆணவக்கொலையை தடுக்க கே.என்.பாஷா தலைமையில் தனி ஆணையம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென் பொறியாளர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு…

பரபரப்பு… விமானத்தில் பிரபல நடிகர் குடிபோதையில் தகராறு!

பிரபல பாடகர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் இருந்து துபாய்க்கு ஸ்ரீலங்கன் விமானம் பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் இலங்கையின் பிரபல பாடகரான சாமர ரணவக்க ஏறச்சென்றார்.…

குவிக்கப்பட்ட போலீஸார்… சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் வீடுகள், அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதைத் தொடரந்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸார்…

மதுரை மாநகராட்சிக்கு புதிய மேயர் நாளை தேர்வு- இந்திராணி கைது?

தமிழக அரசியலை உலுக்கிய மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டால் மேயர் இந்திராணி பதவியை இழந்துள்ளார். இந்த நிலையில் அவர் கைது செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் சொத்துவரி பதிவு மற்றும் திருத்தங்களில் முறைகேடு நடந்ததாக தொடர்ச்சியான புகார்கள் எழுந்தன.…

மதுரை பெண் மேயர் திடீர் ராஜினாமா..! அமைச்சர் மூர்த்தி ஆதரவாளருக்கு அடுத்த வாய்ப்பா?

மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய்க்கு மேல் வரி முறைகேடு செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், அடுத்த மேயர் பதவிக்கான வாய்ப்பு அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளருக்கு…

தலையணையால் அமுக்கி 2 குழந்தைகளைக் கொன்ற தாய்… மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

தனது இரட்டை குழந்தைகளை தலையணை அழுத்தி கொலை செய்த தாய், 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் பாலாநகரின் பத்மாநகர் காலனியைச் சேர்ந்தவர் சாய் லட்சுமி(27). இவருக்கும் மென்பொருள் ஊழியரான அனில்குமாருக்கும் ஆகஸ்ட் 2022-ல்…

சபரிமலையை தொடர்ந்து வைக்கம் கோயிலில் 31 பவுன் தங்கம் மாயம்!

கேரளாவில் உள்ள சபரிமலையை தொடர்ந்து வைக்கம் மகாதேவர் கோயிலிலும் 31 பவுன் தங்கம் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், சபரிமலையில் ஐயப்பன் கோயில் சன்னிதான முகப்பில் தங்கமுலாம் பூசப்பட்ட துவார பாலகர் சிலை கவசங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இந்த கவசங்களை…