கிணத்துக்கடவு அரசு பள்ளி ஆசிரியர்களின் பாலியல் அத்துமீறல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்
வேலியே பயிரை மேய்ந்தது போல அரசுப் பள்ளி ஆசிரியர்களே மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவம் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ்…
ஆம்புலன்ஸ் டிரைவர்களைத் தாக்கினால் 10 ஆண்டு சிறை- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது தனி நபரோ அல்லது கூட்டமாகவோ தாக்குதல் நடத்தினால், 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும்…
திருப்புவனத்தில் கொள்ளையோ கொள்ளை- தர்ப்பணம் கொடுக்க வருபவர்கள் கதறல்!
முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க திருப்புவனம் வருபவர்களிடம் கட்டணக்கொள்ளை நடப்பதாக பொதுமக்கள் புகார்தெரிவிக்கின்றனர். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகி அம்மன் கோயில் திருப்புவனத்தில் உள்ளது. இங்குள்ள வைகை ஆற்றங்கரையில் சிவகங்கை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களை…
அதிகாலையில் சோகம்… டிராக்டர் மீது லாரி மோதி 9 பக்தர்கள் பலி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலையில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 43 பேர் படுகாயமடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம், காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரபாத்பூர் கிராமத்திலிருந்தைச் சேர்ந்த 61 பேர் ஒரு…
கர்ப்பிணி என்றும் பாராமல் காதல் மனைவியை துண்டு, துண்டாக வெட்டிக்கொன்ற கணவன்!
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை துண்டு, துண்டாக வெட்டி கணவன் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள மெடிபள்ளியில் பாலாஜி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திர ரெட்டி(26). தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். காமரெட்டிகுடா…
சென்னையில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி- ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேற்கு திசைக் காற்றின் வேகமாற்றம் காரணமாக, பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த…
ஓட ஓட விரட்டி இளைஞர் வெட்டிக்கொலை- நண்பர் உள்பட மூவர் தலைமறைவு
இளைஞரை மர்மக்கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம், முசாபார்பூரின் அஹியாபூர் காவல் நிலையத்திற்குட்பட்ட நபிபூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் ரோஹித் குமார்(21). இவர் வீட்டின் அருகே சென்ற போது மர்மக்கும்பல்…
41 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை: ஆயுள் சிறைவாசியை விடுதலை செய்த உயர்நீதிமன்றம்!
41 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவரை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் 1983 டிசம்பர் 17-ம் தேதி பஷீர் ஷா என்பவரும், அவரது நண்பர் மகேந்திராவும் வீடு…
பகீர்… காதலியை 7 துண்டாக வெட்டிக் கொலை செய்த காதலன்!
தன் காதலியை 7 துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி தெருவில் வீசிய காதலன் உள்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம், ஜான்சி மாவட்டததில் உள்ள டோடி ஃபதேபூர் காவல் நிலையப் பகுதியில் ஆகஸ்ட் 13-ம்…
பகீர்… பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை
பள்ளியில் இரு தரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 10-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், காஜிப்பூர் மாவட்டத்தில் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று பாடவேளையில் ஒரு…