காலையிலேயே குட்நியூஸ்… கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு!
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோகத்துக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. இந்த…
இல்லாத அளவு இன்று வெப்பநிலை கூடும்…தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்?
காற்றின் திசையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இன்று சென்னையில் முந்தைய காலங்களில் இல்லாத வகையில் வெப்பம் பதிவாகும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரிதீப் ஜான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,” வழக்கமாக வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்க வேண்டிய நவம்பர் மாதத்…
888 கோடி ரூபாய் லஞ்ச புகார்…எந்த தவறும் செய்யவில்லை என கே.என்.நேரு விளக்கம்
நான் எந்த தவறும் செய்யவில்லை என்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருப்பவர் கே.என்.நேரு. திமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவரான இவருக்குச் சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஏப்ரல் 2025- அமலாக்கத்…
பிஹாரில் ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை- பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கை!
ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என பிஹார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. பிஹார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான கூட்டு தேர்தல் அறிக்கை பாட்னாவில்…
பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம்…ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!
மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம் என்று தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ” திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும் போதெல்லாம், அதனை…
இது பாஜகவின் வாடிக்கை தான்… கலாய்த்த கனிமொழி எம்.பி!
தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் நடைபெறும் போட்டியில் அனல் பறக்கிறது.…
ரூ.50,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா?…பிஎஸ்என்எல் நிறுவனம் அழைக்கிறது!
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்வில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 120 சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு…
பிஹார் மக்களிடையே பகை உணர்ச்சியை உருவாக்காதீர்கள்… மோடிக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
தமிழர்களுக்கும், பிஹார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்து கொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை மோடியும், பாஜகவினரும் நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் பிஹாரிகள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தலை முன்னிட்டு பிஹாரில் பிரசாரத்தில்…
திக்…திக்…திக் நிமிடங்கள்- வெப் சீரிஸ் இயக்குநரை சுட்டுக்கொன்ற போலீஸ்!
மும்பையில் குழந்தைகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டிய வெப் சீரிஸ் இயக்குநரை போலீஸார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், புணேயைச் சேர்ந்தவர் ரோஹித் ஆர்யா. இவர் வெப் சீரிஸ் இயக்குநராவார். திரைப்படம் எடுக்கும் முயற்சியில்…
பசும்பொன்னில் பரபரப்பு… பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் பூசாரியின் கன்னத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரை அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேவர் ஜெயந்தி மற்றும் தேவர் குருபூஜை நிகழ்வை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே…










