அந்த செருப்புக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை : செந்தில் பாலாஜி மறுப்பு
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார வாகனத்தில் பேசும் போது, அவர் மீது மர்மநபர் செருப்பு வீசியதற்கும், எனக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கரூரில் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த…
பதுங்கிய இடம் ஏற்காடு :போலீசாரிடம் பிடிப்படுவாரா புஸ்ஸி ஆனந்த்?
கரூரில் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தேடி வரும் நிலையில், சேலம் ஏற்காட்டில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் சம்பவம் : கடந்த…
கரூரில் தவெக எந்த தவறும் செய்யவில்லை: வீடியோ வெளியிட்ட விஜய்!
நடக்கக்கூடாதது நடந்து விட்டது என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார் கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41…
செந்தில் பாலாஜியை யாரும் சந்தேகிக்க கூடாதா?- நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி!
திமுகவையும், செந்தில் பாலாஜியையும் யாரும் சந்தேதிக்கக்கூடாதா என்று அதிமுக மகளிர் அணி துணைச்செயலாளர் நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய் கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27-ம் தேதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஏற்பட்ட…
சமூக வலைதளங்களில் வதந்தி- பிரபல பத்திரிகையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது
கரூர் வேலுச்சாமி புரத்தில் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக பிரபல பத்திரிகையாளரும், யூடியூப்பருமான ஃபெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் பாஜக, தவெக கட்சிகளைச் சேர்ந்த 4 பேர் கைது…
கொலைக் குற்றவாளி விஜய்- தமிழகம் முழுவதும் அதிர வைக்கும் மாணவர்களின் போஸ்டர்!
கரூரில் தவெக தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அக்கட்சியின் தலைவரான நடிகர் விஜய்யை கைது செய்யக்கோரி தமிழ்நாடு மாணவர் சங்கம் அமைப்பு சார்பில் மாநிலம் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பிரச்சாரம் தமிழ்நாட்டில்…
கண்ணீர் கடலில் கரூர்… பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர். கரூரில் தவெக தலைவர் விஜய் இன்று சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் இன்று…
கரூரில் விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல்- 33 பேர் உயிரிழந்ததாக அச்சம்
கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 6 குழந்தைகள் உள்பட 33 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கரூரில்…
கூகுளுக்கு சேட்டையைப் பாரு… முட்டாள் என்று தேடினால் டிரம்ப் படம்!
கூகுளில் முட்டாள் என்று தேடினால் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் படம் ஏன் வருகிறது என்பது குறித்து சுந்தர் பிச்சை விளக்கமளித்துள்ளார். உலகம் முழுவதும் இணையத்தில் தேடுவதற்கு கூகுள் தளத்தை தான் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். நம் எதைத் தேடுகிறோமோ அதை புரிந்து…
‘நான் தான் இங்க தலைவர், நான் தான் எல்லாம்’… நாட்டாமை பண்ணும் அண்ணாமலை!
தமிழக பாஜக மாநில தலைவரும், மூத்த அரசியல்வாதியான நயினார் நாகேந்திரனை, அண்ணாமலை வேண்டும் என்றே ஓரம்கட்டி விட்டு ‘தான் தான் பெரிய ஆளு’ என்று காட்டிக்கொள்ள முயற்சித்து வருவதாக பாஜகவினரும், அதன் கூட்டணி காட்சியினரும் குற்றச்சாட்டி வருகின்றனர். அண்ணாமலையின் கோல்மால் வேலைகள்…










