2 முறை வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ மாரடைப்பால் மரணம்

சேந்தமங்கலம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக கே. பொன்னுசாமி (70) இருந்தார். இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து இவர் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு…

பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி வெடித்து பயங்கரம்…39 பேர் பலி

பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி நடுரோட்டில் கவிழ்ந்து வெடித்து சிதறியதில் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் எரிபொருள் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் வெடித்து விபத்து ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும்…

மனைவி, 2 மகன்களை அடித்துக் கொன்ற தொழிலதிபர்… கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை!

கடன் தொல்லையால் மனைவி, இரண்டு மகன்களை அடித்துக் கொலை செய்த தொழிலதிபர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சிரஞ்சீவி தாமோதரகுப்தா(56). இவர் சென்னை மவுண்ட் ரோடு பகுதியில்…

தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களில் ரூ.789.85 கோடி மது விற்பனை: அன்புமணி வருத்தம்!

தீபாவளி திருநாளையொட்டி, 3 நாள்களில் மொத்தம் ரூ.789.85 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது வணிகம் நடைபெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமும், வேதனையும் அளிக்கின்றன என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில்…

திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா- யாகசாலை பூஜையுடன் தொடங்கியது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதை…

பகீர்…கூலிப்படையை ஏவி மாமனாரை கொலை செய்த மருமகன்!

6 லட்ச ரூபாய் கொடுத்து கூலிப்படையை ஏவி மாமனாரை கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் சிங் ராஜவத். விவசாயி. இவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் கான்பூரில் உள்ள ஜே.கே.…

தமிழ்நாட்டில் கனமழை எதிரொலி- 12 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள் நிரம்பி வருகின்றன. அத்துடன் ஆறுகளில் வெள்ளமென தண்ணீர் பெருக்கெடுத்து…

முதியோர் இல்லத்துக்கு ரூ.22 கோடி அபராதம்… மூதாட்டி மரணத்திற்கு சவுக்கடி தீர்ப்பு!

உணவு சாப்பிடும் போது மூச்சுத்திணறி 96 வயது மூதாட்டி இறந்ததால் முதியோர் இல்லத்துக்கு 22 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் இன்வெர்னஸ் நகரில் கிராடில்ஹால் முதியோர் பராமரிப்பு இல்லம் உள்ளது. இது நாடு முழுவதும் சுமார் 200 கிளைகளைக்…

கொட்டித் தீர்க்கும் கனமழை… 17 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது. தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (அக்.22)…

பிஹார் தேர்தலில் பரபரப்பு… காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஜேஎம்எம் விலகல்!

பிஹார் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி (ஜேஎம்எம்) விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம்…