கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள்தண்டனை- உ.பி அரசு வினோத உத்தரவு
மனிதர்களை இரண்டாவது முறையாக கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கும் வகையில் உத்தரப்பிரதேச அரசு ஒரு விநோத உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியா முழுவதும் தெருநாய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வகிறது. இந்த நிலையில், தெருநாய் பிரச்னையை கையாள உச்ச நீதிமன்றம்…
பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள்,…
ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்… ரூ.14 லட்சம் இழந்த 6-ம் வகுப்பு மாணவன்!
உத்தரப்பிரதேசத்தின் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.14 லட்சம் இழந்த 6-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவின் மோகன்லால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் யாதவ். இவரது மகன் யாஷ் குமார்(11). இவர் 6.-ம் வகுப்பு படித்து…
ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்!
ஆன்லைன் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு ஆதார் சரிபார்ப்பு பணிகள் கட்டாயமாகிறது. இந்த புதிய நடைமுறை அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலாகிறது. ரயில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமே பதிவு செய்கின்றனர். அதில் பெரும்பான்மையானோர் இந்திய…
காதலனோடு சேர்ந்து கணவரை அடித்துக் கொன்ற மனைவி- விபத்து நாடகம் அம்பலம்
தனது காதலுடன் சேர்ந்து கணவரை கொடூரமாக கொலை செய்து அதை விபத்தாக மாற்ற மனைவி முயற்சி செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகேஷ்வர். இவரது மனைவி நேஹா. திருமணமானதில் இருந்து கணவன், மனைவிக்குள்…
வக்பு வாரிய சட்டத்தை முழுமையாக நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு… ஆனால்…?
வக்பு வாரிய சட்டத்தை முழுமையாக நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், சில விதிகளுக்கு மட்டும் தடை விதித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய வக்பு சட்டத்திருத்த மசோதா கடந்த ஏப்ரல்-8ம் தேதி நடைமுறைக்கு வந்தது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான…
எனது கணவரை புலி கொன்னுடுச்சு… கதறியழுத மனைவியை கைது செய்த போலீஸ்!
15 லட்ச ரூபாய் இழப்பீடு பணம் கிடைக்கும் என்ற ஆசையில் கணவரை விஷம் வைத்து கொலை செய்து விட்டு புலி தாக்கியதாக நாடகமாடிய மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம், மைசூரு மாவட்டம் ஹுன்சூர் தாலுகாவின் சிக்கஹெஜ்ஜூர் கிராமத்தைச் சேர்ந்தவர்…










