பகீர்… 7வது மாடியில் இருந்து குதித்து பெண் வக்கீல் தற்கொலை!

மகாராஷ்டிராவில் 7 வது மாடியில் இருந்து குதித்து பெண் வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம், உல்ஹாஸ் நகரைச் சேர்ந்தவர் சரிதா கான்சந்தானி. பிரபல வழக்கறிஞரான இவர் சமூக சேவை…

மோடியின் கெத்து குறைகிறது… காங்கிரஸின் கை ஓங்குகிறது- இந்தியா டுடே கருத்துக் கணிப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. தேசத்தின் மனநிலை (Mood of the Nation) என்ற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா டுடே கருத்துக்கணிப்பு…

அப்போது மு.க.ஸ்டாலின் எங்கே போனார்?- பிரசாந்த் கிஷோர் கேள்வி

தமிழ்நாட்டில் பிஹாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார் என்று ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு…

வீடு புகுந்து மாணவியை சுட்டுக்கொலை செய்த வாலிபர்- காதலை துண்டித்ததால் ஆத்திரம்!

மேற்கு வங்காளத்தில் 19 வயது கல்லூரி மாணவியை வீட்டிற்குள் புகுந்து கொலை செய்த காதலனை போலீஸார் தேடி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் உள்ள கிருஷ்ணநகரைச் சேர்ந்தவர் இஷிதா மாலிக்(19).  விக்டோரியா கல்லூரியில் சேர்ந்து படித்து வந்த இஷிதா மாலிக் மருத்துவம் படிக்க…

தமிழகத்திற்கு செப்.2-ம் தேதி வருகிறார் குடியரசு தலைவர்!

இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு செப்.2-ம் தேதி அரசு முறை பயணமாக தமிழ்நாட்டிற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியரசு தலைவராக உள்ள திரவுபதி முர்மு அரசு முறை பயணமாக தமிழ்நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக…

பதவி பறிப்பு மசோதாவிற்கு இந்தியா கூட்டணியின் ஆதரவு கிட்டும்- அமித்ஷா நம்பிக்கை

பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பதவிகளை நீக்கும் மசோதாவுக்கு இந்தியா கூட்டணி எம்.பிக்கள் ஆதரவு தெரிவிக்கக்கூடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து…

அதிகாலையில் சோகம்… டிராக்டர் மீது லாரி மோதி 9 பக்தர்கள் பலி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலையில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 43 பேர் படுகாயமடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம், காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரபாத்பூர் கிராமத்திலிருந்தைச் சேர்ந்த 61 பேர் ஒரு…

கர்ப்பிணி என்றும் பாராமல் காதல் மனைவியை துண்டு, துண்டாக வெட்டிக்கொன்ற கணவன்!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை துண்டு, துண்டாக வெட்டி கணவன் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள மெடிபள்ளியில் பாலாஜி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திர ரெட்டி(26). தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். காமரெட்டிகுடா…

என்னது அனுமன் முதல் விண்வெளி வீரரா?: பாஜக எம்.பி பேச்சால் திகைத்த பள்ளி மாணவர்கள்!

உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான் என பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் ட்ரோலாகி வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு…

7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்கிறார் பிரதமர் மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் இந்த பயணத்தை ஆக.29-ம் தேதி தொடங்குகிறார். ஜப்பானில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு  நாள் பயணம் மேற்கொள்கிறார்.…