சக்தி வாய்ந்த குக்கர் குண்டு வெடித்து தரைமட்டமான வீடு: 5 பேர் உயிரிழப்பு

சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் வீடு தரைமட்டமானது. இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அயோத்தியின் புரா கலந்தர் காவல் நிலையத்தின் கீழ் பாக்லா பாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு  திடீரென மர்மப்பொருள் வெடித்தது. இதில் அந்த…

இருமல் சிரப் குடித்து 20 குழந்தைகள் மரணம்… மருந்து கம்பெனி உரிமையாளர் கைது

இருமல் மருந்து குடித்து 20 குழந்தைகள் பலியான விவகாரத்தில் மருந்து கம்பெனி உரிமையாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் மருந்து நிறுவனத்தின் ‘கோல்ட்ரிப்’  இருமல் மருந்தை குடித்து மத்தியப்பிரதேசத்தில் 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

பகீர்… ஆற்றில் குளித்த பெண்ணை இழுத்துச் சென்ற முதலை!

ஒடிசாவில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை முதலை இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பிஞ்சர்பூரின் கண்டியா கிராமத்தில் காரஸ்ரோட்டா ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் சவுதாமினி மஹாலா(57) என்ற பெண் குளித்துக் கொண்டிருந்தார்.…

சர்ச்சை… உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசியவருக்கு பாஜக பாராட்டு

டெல்லி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது செருப்பு வீசிய வழக்கறிஞருக்கு கர்நாடகா பாஜக மாநில தலைவர் பாஸ்கர் ராவ் பாராட்டு தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செருப்பு வீச்சு டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது நேற்று முன்தினம்…

கனமழையால் திடீர் நிலச்சரிவு… பேருந்து மண்ணுக்குள் புதைந்து 18 பேர் பலியான சோகம்

இமாச்சலப் பிரதேசத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து நிலச்சரிவில் சிக்கி புதையுண்டதால் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திடீர் நிலச்சரிவு ஹரியாணாவின் ரோஹ்தக் பகுதியில் இருந்து இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள…

பெயிலாக்கி விடுவேன்… 8-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த பள்ளி மேலாளர்!

உத்தரப்பிரதேசத்தில் 8-ம் வகுப்பு மாணவியை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த பள்ளியின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், தியோரியா மாவட்டத்தில் சதார் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு…

கணவனை கொலை செய்ய அமேசானில் சுத்தியல் ஆர்டர்- ஓட்டலில் காதலனுடன் சிக்கிய மனைவி!

ஹரியாணாவில்  காதலனோடு சேர்ந்து தனது கணவரை கொலை செய்ய அமேசானில் சுத்தியலை மனைவி ஆர்டர் செய்தது அம்பலமான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மென்பொருள் பொறியாளர் ஹரியாணா மாநிலம், குருகிராம் செக்டர் 56-ல் வசிப்பவர் சுபம் சவுத்ரி. மென்பொருள் பொறியாளரான இவருக்கும், காஜியாபாத்தைச்…

தோனி பிறந்த ஊரில் கூட்டாக விபச்சாரத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் : சார்! என்ன நடக்குது நாட்டுல?

தற்போது நாட்டில் பல பெண்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பணம்,காசுக்கு ஆசைப்பட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இது அவர்கள் விருப்பத்துடனும், விருப்பம் இல்லாமலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில கல்லூரி மாணவிகளை உறவினர்களே விபச்சாரத்தில் தள்ளி விடுகிறார்கள் என்ற தகவலும் வெளியாகி…

உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு…. தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச முயற்சி!

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்று காலை ஒரு அமர்வில் விசாரணையில் இருந்தார். அப்போது ராகேஷ் கிஷோர்…

அரசு மருத்துவமனை ஐசியூ வார்டில் பயங்கர தீ விபத்து… 8 நோயாளிகள் பலி

ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அரசு சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) மருத்துவமனை உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு திடீரென தீ…