கச்சத்தீவை மீட்க வேண்டும்… பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
கச்சத்தீவை மீட்பது குறித்து இலங்கை பிரதமரிடம் பேச வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமர சூரியாவுடன் மீனவர்கள் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு…
தலையணையால் அமுக்கி 2 குழந்தைகளைக் கொன்ற தாய்… மாடியில் இருந்து குதித்து தற்கொலை!
தனது இரட்டை குழந்தைகளை தலையணை அழுத்தி கொலை செய்த தாய், 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் பாலாநகரின் பத்மாநகர் காலனியைச் சேர்ந்தவர் சாய் லட்சுமி(27). இவருக்கும் மென்பொருள் ஊழியரான அனில்குமாருக்கும் ஆகஸ்ட் 2022-ல்…
பெட்டி கடைக்கு வந்த 1.51 கோடி ரூபாய் மின்கட்டண பில்… அரண்டு போன மிட்டாய் வியாபாரி!
உங்கள் கடைக்கு 1.51 கோடி ரூபாய் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று வந்த அறிவிப்பால் மிட்டாய் வியாபாரி அதிர்ந்து போனார். இந்த சம்பவம் ஹரியாணாவின் பஞ்ச்குல மாவட்டத்தில் பர்வாலாவின் காக்ராலி கிராமத்தில் நடந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த மிட்டாய் வியாபாரி ஒருவர்,…
தீபாவளி வியாபாரம் மும்முரம்… தடை செய்யப்பட்ட ரூ.6 கோடி சீன பட்டாசுகள் பறிமுதல்!
சீனாவில் இருந்து கப்பலில் இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 6 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. புத்தாடை, இனிப்பு வகைகளுடன் பட்டாசு வெடித்து…
பைக்கில் தண்டவாளத்தை கடக்க முயற்சி: ரயில் மோதி புதுமாப்பிள்ளை பலி
மூடப்பட்ட ரயில்வே கேட்டை பைக்கில் வேகமாக கடந்து விட முயன்ற புதுமாப்பிள்ளை ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள தாத்ரியில் போடாகி ரயில்வே கிராஸிங்கில் தான் இந்த துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மூடப்பட்ட தண்டவாளத்தை பைக்கில்…
ஆர்எஸ்எஸ் முகாமில் ஓரினச்சேர்க்கை… இளைஞர் தற்கொலை குறித்து விசாரிக்க பிரியங்கா கோரிக்கை
ஆர்எஸ்எஸ் முகாமில் கூட்டு ஓரினச்சேர்க்கையால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.டி ஊழியர் தற்கொலை கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வஞ்சிமலையை அடுத்த சாமக்காலாவைச் சேர்ந்தவர் ஆனந்து அஜி(24).…
‘நீங்கள் 50 துண்டுகளாக வெட்டப்படுவீர்கள்’… ஆளுநர் பேச்சால் பரபரப்பு
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் பெண்கள் 50 துண்டுகளாக வெட்டப்படுவீர்கள் என்று ஆளுநர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆனந்திபென் படேல் வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் 7வது பட்டமளிப்பு விழாவில்…
கரூர் வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது எப்படி?: உச்சநீதிமன்றம் கேள்வி
பிரச்சாரம் தொடர்பான ஒரு வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது எப்படி என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி…
பிரிட்ஜ் காய்கறிக்குள் 3 துப்பாக்கிகள் பதுக்கல்… கணவனை பிடித்துக் கொடுத்த மனைவி!
மனைவியை கொலை செய்வதற்காக பிரிட்ஜ்க்குள் 3 துப்பாக்கிகள், 22 தோட்டாக்களை மறைத்து வைத்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், கோட்வாலி மாவட்டத்தில் உள்ள பாக்பாத்தை சேர்ந்தவர் சலேந்திர குமாரின் மகன் நவீன் குமார். இவர் திருமணமானதில் இருந்து மனைவியை…










