கன்னத்தில் அறைந்த மாஜிஸ்திரேட்- பதிலடி கொடுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்!

காருக்கு பெட்ரோல் நிரப்ப வந்த இடத்தில் ஊழியரை அறைந்த சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட்டை பங்க் ஊழியர் திருப்பி தாக்கிய  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் அஜ்மீர்- பில்வாரா தேசிய நெடுங்சாலையில் ஜஸ்வந்த்புராவில் சிஎன்ஜி பெட்ரோல்…

பகீர்…கூலிப்படையை ஏவி மாமனாரை கொலை செய்த மருமகன்!

6 லட்ச ரூபாய் கொடுத்து கூலிப்படையை ஏவி மாமனாரை கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் சிங் ராஜவத். விவசாயி. இவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் கான்பூரில் உள்ள ஜே.கே.…

பிஹார் தேர்தலில் பரபரப்பு… காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஜேஎம்எம் விலகல்!

பிஹார் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி (ஜேஎம்எம்) விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம்…

தீபாவளி போனஸ் குறைக்கப்பட்டதால் ஆத்திரம் – கட்டணம் வசூலிக்காமல் டோல்கேட்டை திறந்து விட்ட ஊழியர்கள்!

தீபாவளி போனஸ் குறைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் 5 ஆயிரம் வாகனங்களுக்கு பணம் வாங்காமல் டோல்கேட்டை திறந்து விட்டதால் நிறுவனத்திற்கு 30 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தீபாவளி என்றாலே வழங்கப்படும் மிகை ஊதியமான போனஸை அனைத்து ஊழியர்களும் எதிர்பார்ப்பார்கள். இந்தியா முழுவதும்…

இருமுடி கட்டி சபரிமலைக்கு வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு சபரிமலையில் இன்றும், நாளையும் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (அக்டோபர் 21) முதல் அக்டோபர் 24-ம் தேதி வரை கேரளாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். ஐப்பசி மாத பூஜையின்…

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் பங்கேற்ற பஞ்சாயத்து அலுவலர் சஸ்பெண்ட்

கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் கலந்துகொண்ட பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் பொது இடங்கள், பள்ளிக்கூட வளாகங்கள் போன்றவற்றில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நடைபெற தடைவிதிக்கும் வகையில் விதி கொண்டுவர அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கு பாஜக மற்றும்…

தீபாவளி பண்டிகை… விமானங்களில் 6 மடங்கு கட்டணம் உயர்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமானக் கட்டணம் 6 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் அக்டோபர் 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவது வழக்கம்.…

இடியாய் இறங்கும் இன்றைய விலை நிலவரம்- ரூ.2,400 உயர்ந்தது தங்கம்!

சென்னையில் ஆபரண தங்கம் இன்று ஒரே நாளில் 2,400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 97,600 ரூபாய்க்கு விற்பனையானது. தங்கத்தின் தேவை அதிகரிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக…

குவிக்கப்பட்ட போலீஸார்… சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் வீடுகள், அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதைத் தொடரந்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸார்…

சட்டமன்ற தேர்தலில் பாமகவுடன் கூட்டணி- பேச்சுவார்த்தையை துவக்கியது பாஜக!

சட்டமன்ற தேர்தல் கூட்டணியை முன்னிட்டு பாமகவுடன் பாஜக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக கூட்டணி, பரப்புரை வேலைகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியா கூட்டணியில் உள்ள  திமுக கூட்டணியை எதிர்த்து…