எவரெஸ்ட் சிகரத்தில் பனிப்புயல்… 16,000 அடி உயரத்தில் சிக்கிய 1,000 பேரின் கதி?

எவரெஸ்ட் மலைத் தொடர்களின் கிழக்குச் சரிவுகளில் உள்ள உயரமான மலை முகாம்களில் 1,000 பேர் வரை சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கே திபெத் பிராந்தியம் அமைந்துள்ளது. இங்குள்ள…

தேனிசைத் தென்றல் தேவாவிற்கு இப்படி ஒரு மரியாதையா?…அசர வைத்த ஆஸ்திரேலியா அரசு!

ஆஸ்திரேலியா நாடாளுமன்ற சபாநாயகரின் இருக்கையில் இசையமைப்பாளர் தேவா அமர வைத்து, கையில் செங்கோல் கொடுத்து அழகு பார்த்துள்ளது அந்த நாட்டு அரசு. அதற்கு  இசையமைப்பாளர் தேவா நன்றி தெரிவித்துள்ளார். 1986-ம் ஆண்டு வெளியான மாட்டுக்கார மன்னாரு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்…

நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் கோளாறு- டொனால்ட் டிரம்ப் தப்பியது எப்படி?

பிரிட்டனில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பயணம் செய்த ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரிட்டனில் இரண்டுநாள் அரசுமுறைபயணம் மேற்கொண்டார்.. அந்நாட்டு பிரதமர் கீர் ஸ்டார்மருடன் சந்திப்பு, அரச…

ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்!

ஆன்லைன் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு ஆதார் சரிபார்ப்பு பணிகள் கட்டாயமாகிறது. இந்த புதிய நடைமுறை அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலாகிறது. ரயில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமே பதிவு செய்கின்றனர். அதில் பெரும்பான்மையானோர் இந்திய…

பயணிகளுக்கு அன்பான அறிவிப்பு- வந்தே பாரத் ரயிலில் பெட்டிகள் அதிகரிப்பு!

மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயிலில் செப்.11-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு மதுரை- பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயிலில் வருகிற செப்.11-ம்தேதி…

இங்கிலாந்தில் மு.க.ஸ்டாலின்- செல்ஃபி எடுத்து மகிழ்ந்த தமிழர்கள்!

இங்கிலாந்து சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும் முதல்வருடன் அவர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக…

திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் கோளாறு- 2 மணி நேரமாக தவித்த 180 பயணிகள்!

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 180 பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்கு 180 பயணிகளுடன்…

தமிழ்நாட்டில் 38 டோல்கேட்டுகளில் நள்ளிரவு முதல் கட்டணம் அதிரடியாக உயர்வு!

தமிழ்நாட்டில் உள்ள 38 டோல்கேட்டுகளில் (சுங்கச்சாவடி) கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 1 லட்சத்து 44 ஆயிரத்து 634 கிலோ மீட்டர் நீளமுள்ள…

ப்ளீஸ் வேண்டாம்…. பயணிகளின் உயிருக்கு ஆபத்து- இலங்கை விமானப்படை எச்சரிக்கை

விமான நிலையத்தைச் சுற்றி  பட்டம் விடுவதால் விமான போக்குவரத்திற்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை விமானப்படை எச்சரித்துள்ளது. விமான நிலையத்தைச் சுற்றி 5 கி.மீ எல்லைக்குள் 300 அடிக்கு அப்பால் காற்றில் பட்டம் பறக்கவிடுவது அல்லது விமானத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறாக…

ஆக.30-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்!

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக.30-ம் தேதி ஜெர்மன் செல்கிறார். தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று தொழிலதிபர்களை சந்தித்து…