கொழுந்தனார் சடலத்துடன் ஊர், ஊராக சுற்றிய அண்ணி… விசாரணையில் வெளியான குலைநடுங்க வைக்கும் சம்பவம்!

திண்டுக்கல் அருகே ராணுவத்தில் பணியாற்றி வந்த கணவரிடம் தன்னை தவறாக சித்தரித்து கூறியதோடு, அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கொழுந்தனாரை அண்ணியே கொடூரமாக கொலை செய்துள்ளார். 
திண்டுக்கல் மாவட்டம் பாறையூரில் உள்ள ஊருக்கு ஒதுக்குப்புறமான தோட்டத்து கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் ஒன்று மிதந்துள்ளது. உடலை போலீசார் கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பி விசாரித்ததில், தூக்க மாத்திரைகளை கொடுத்து உயிருடன் கை, கால்களை கட்டி கிணற்றில் வீசி துடிதுடிக்க அவரை கொலை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் அதிர்ச்சி கொடுத்தனர்.
இதனைக்கேட்டு அதிர்ந்துப் போன போலீசார் கொலை செய்யப்பட்ட யார்? கொலையாளிகள் யார்? என விசாரணையை தொடங்கினர். அப்போதுதான் கொலை செய்யபட்டவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து, நகை அடகு வைத்த பில் ஒன்றை கைப்பற்றி, அந்த அடகு கடையை தேடி சென்றனர். அதன் மூலம் கொலை செய்யப்பட்டவர் திண்டுக்கல் மாவட்டம் பூத்தம்பட்டியைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரென கண்டுபிடிக்கப்பட்டது.

  • Related Posts

    நடிகர் விஜய்யை எதிர்த்து போட்டியா? – கேள்வியால் டென்ஷனான சீமான்

    விஜய்யை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்று கூறினார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவெக தொண்டர்கள் எனது தம்பி, தங்கைகள். அவர்கள் சின்னப்பிள்ளைகள் தானே? அவர்கள் பக்குவப்பட வேண்டும்.…

    அண்ணாமலைக்கு செக் வைக்கிறாரா நயினார் நாகேந்திரன்?… டெல்லிக்கு அவசர பயணம்

    அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அண்ணாமலை சந்தித்ததை அடுத்து டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சியினரும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *