ஃபேஸ்புக் நட்பால் வந்த வினை… டீக்கடைக்காரரை நம்பிய பள்ளி ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்.. பகீர் பின்னணி!

பேஸ்புக் நட்புக்கு மரியாதை கொடுத்து கடன் கொடுத்த ஆசிரியர் கடனை திருப்பி கேட்டபோது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே திருமணி கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதான குமார். இவர் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆர்வமுடன் செயல்பட்டு வந்த இவருக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்நத் முனுசாமி என்பவர் பழக்கமாகியிருக்கிறார். அதன்படி முகநூலில் இருவரும் நட்புடன் பழகி வந்தனர்.
இந்நிலையில், முனுசாமி, டீ கடை வைத்து தொழில் செய்ய சற்று பணம் தேவைப்படுவதாக ஆசிரியர் குமாரிடம் கேட்டுள்ளார். முகநூல் நட்புக்கு மரியாதை கொடுத்த ஆசிரியர் குமார், முனுசாமி கடனாக கேட்ட 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை மறுப்பேதும் சொல்லாமல் கொடுத்துள்ளார். கடனை பெற்ற முனுசாமி ஆரணி டவுன் அருணகிரிசத்திரம் பகுதியில் டீகடை ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்துள்ளார்.

  • Related Posts

    நடிகர் விஜய்யை எதிர்த்து போட்டியா? – கேள்வியால் டென்ஷனான சீமான்

    விஜய்யை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்று கூறினார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவெக தொண்டர்கள் எனது தம்பி, தங்கைகள். அவர்கள் சின்னப்பிள்ளைகள் தானே? அவர்கள் பக்குவப்பட வேண்டும்.…

    அண்ணாமலைக்கு செக் வைக்கிறாரா நயினார் நாகேந்திரன்?… டெல்லிக்கு அவசர பயணம்

    அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அண்ணாமலை சந்தித்ததை அடுத்து டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சியினரும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *