ஃபேஸ்புக் நட்பால் வந்த வினை… டீக்கடைக்காரரை நம்பிய பள்ளி ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்.. பகீர் பின்னணி!

பேஸ்புக் நட்புக்கு மரியாதை கொடுத்து கடன் கொடுத்த ஆசிரியர் கடனை திருப்பி கேட்டபோது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே திருமணி கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதான குமார். இவர் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆர்வமுடன் செயல்பட்டு வந்த இவருக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்நத் முனுசாமி என்பவர் பழக்கமாகியிருக்கிறார். அதன்படி முகநூலில் இருவரும் நட்புடன் பழகி வந்தனர்.
இந்நிலையில், முனுசாமி, டீ கடை வைத்து தொழில் செய்ய சற்று பணம் தேவைப்படுவதாக ஆசிரியர் குமாரிடம் கேட்டுள்ளார். முகநூல் நட்புக்கு மரியாதை கொடுத்த ஆசிரியர் குமார், முனுசாமி கடனாக கேட்ட 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை மறுப்பேதும் சொல்லாமல் கொடுத்துள்ளார். கடனை பெற்ற முனுசாமி ஆரணி டவுன் அருணகிரிசத்திரம் பகுதியில் டீகடை ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்துள்ளார்.

  • Related Posts

    திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

    திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

    போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *