ஃபேஸ்புக் நட்பால் வந்த வினை… டீக்கடைக்காரரை நம்பிய பள்ளி ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்.. பகீர் பின்னணி!

பேஸ்புக் நட்புக்கு மரியாதை கொடுத்து கடன் கொடுத்த ஆசிரியர் கடனை திருப்பி கேட்டபோது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே திருமணி கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதான குமார். இவர் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆர்வமுடன் செயல்பட்டு வந்த இவருக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்நத் முனுசாமி என்பவர் பழக்கமாகியிருக்கிறார். அதன்படி முகநூலில் இருவரும் நட்புடன் பழகி வந்தனர்.
இந்நிலையில், முனுசாமி, டீ கடை வைத்து தொழில் செய்ய சற்று பணம் தேவைப்படுவதாக ஆசிரியர் குமாரிடம் கேட்டுள்ளார். முகநூல் நட்புக்கு மரியாதை கொடுத்த ஆசிரியர் குமார், முனுசாமி கடனாக கேட்ட 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை மறுப்பேதும் சொல்லாமல் கொடுத்துள்ளார். கடனை பெற்ற முனுசாமி ஆரணி டவுன் அருணகிரிசத்திரம் பகுதியில் டீகடை ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்துள்ளார்.
  • Related Posts

    ஹோட்டலில் காதலனுடன் சிக்கிய மனைவி 12 அடி உயரத்தில் இருந்து குதித்து ஓட்டம்

    பாக்பாத் : உத்தர பிரதேசத்தில் ஹோட்டலில் காதலனுடன் தங்கியிருந்த மனைவியை கணவன் கையும் களவுமாக பிடித்ததால், 12 அடி உயர ஹோட்டல் கூரையில் இருந்து, அந்த பெண் குதித்து தப்பியோடினார். உ.பி.,யில் உள்ள பாக்பாத் மாவட்டத்தின் ககோர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்,…

    தண்ணீர் வியாபாரம் என்ற பெயரில் சுரங்கம் தோண்டி மெகா மோசடி… இறுதியில் நடந்தது என்ன தெரியுமா…?

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யாருக்கும் தெரியாமல் நடந்து வந்த மிகப்பெரிய டீசல் திருட்டு மோசடியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த திருட்டில் ஈடுபட்ட இருவருமே உறவினர்கள் ஆவார்கள். மினரல் வாட்டர் வியாபாரம் நடத்துவதுபோல் அனைவரையும் ஏமாற்றிய இவர்கள், சுரங்கப்பாதை தோண்டி நிலத்தடி குழாய்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *