
எல்லாருமே காலையில் எழுந்தவுடன் சூடான மெதுமெதுப்பான இட்லி அல்லது மொறுமொறுப்பான தோசையைத்தான் விரும்பிச் சாப்பிடுவார்கள். அதற்குத் தொட்டுச் சாப்பிடும் சட்னி, சாம்பார் வழக்கமாகச் செய்வதற்கு மிகவும் சிரமப்படுவார்கள்.
பரபரப்பாக வேலைக்குக் கிளம்புபவர்கள் கூட, 5 செகண்ட்ல டேஸ்டியான சட்னி செய்யலாம். அது எப்படின்னு பார்க்கலாமா?
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி – 2 கப், கருவேப்பிலை – 1 கப் அளவு, புதினா 2 கப், பச்சை மிளகாய் தேவையேற்ப்ப, இஞ்சித் துண்டு 2 , சீரகம்- தேக்கரண்டி, மல்லித்தூள் – 2 தேக்கரண்டி, பொட்டுக்கடலை 3 கப் அளவு, டிரை கோக்கனட் – 1 கப், உப்பு தேவைகேற்ப எடுத்து கொள்ள வேண்டும்.