அமலாக்கத்துறை 5 இடங்களில் அதிரடி ரெய்டு- காரணம் என்ன?
சென்னையில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்து அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சூளைமேடு,…
எடப்பாடி இருப்பது அதிமுகவே அல்ல…தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்
எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவது உண்மையான அதிமுக அல்ல என்று தேர்தல் ஆணையத்திற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளில் அனைத்து கட்சிகளும் தீவிர காட்டி வருகின்றன. ஆனால்,…
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி- தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 4) தொடங்குகிறது. பிஹார் மாநிலத்தில் முதற்கட்டமாக தேர்தல் ஆணையம் சார்பில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (Special Intensive Revision – SIR) எனப்படும் விரிவான சரிபார்ப்புச் செயல்பாடு நடைபெற்றது.…
கோவை மாணவி பலாத்காரம்…குற்றவாளிகளை சுட்டுப் பிடித்த போலீஸ்- நடந்தது என்ன?
கோவையில் மாணவியை தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த 20 வயது மாணவி, கோவை மாநகரில் உள்ள தனியார் கல்லுாரியில் முதுகலை முதலாம்…
விருதுகளை குவித்த ‘மஞ்சுமல் பாய்ஸ்’ – நடிகர் மம்மூட்டிக்கும் விருது
“மஞ்சுமல் பாய்ஸ்” திரைப்படம் சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த மலையாள திரைப்படம் என கேரள மாநில அரசின் 9 விருதுகளை வென்றுள்ளது. “மஞ்சுமல் பாய்ஸ் – வசூல் சாதனை” சிதம்பரம் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மஞ்சுமல் பாய்ஸ்’. 2024-ம் ஆண்டில்…
தமிழக மீனவர்கள் 35 பேரை உடனே விடுவிக்க வேண்டும்…விஜய் வலியுறுத்தல்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 35 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகம்…
தமிழகத்தில் காவல்துறை உள்ளதா?:எடப்பாடி பழனிசாமி கேள்வி
தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் இன்று அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “ 2.11.2025 அன்று இரவில்,…
நிர்வாணமாக கிடந்த மாணவி…கூட்டுப் பலாத்காரம் செய்த 3 பேருக்கு வலை!
கோவை விமான நிலையம் அருகே 19 வயது கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர். மதுரையைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் கோவையில் ஒரு கல்லூரியில் தங்கி படித்து வருகிறார். இவர்…
அதிமுகவிலும் குடும்ப அரசியல்…செங்கோட்டையன் பரபரப்பு புகார்!
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி குடும்ப அரசியலை நடத்துவதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகார் தெரிவித்துள்ளார். பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒருங்கிணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.…










