நாட்டு வெடி வெடித்து வீடு தரைமட்டம்…4 பேர் உயிரிழப்பு

ஆவடி அருகே நாட்டு வெடி வெடித்து வீடு தரைமட்டமானதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் தண்டுரை விவசாயி தெருவில் ஒரு வீட்டில் நாட்டு வெடி தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று நாட்டு வெடி…

தீபாவளியன்று 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும்… வானிலை மையம் எச்சரிக்கை

ங்கக்கடலில் அக்.21-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இன்று 20 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடா…

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் பங்கேற்ற பஞ்சாயத்து அலுவலர் சஸ்பெண்ட்

கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் கலந்துகொண்ட பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் பொது இடங்கள், பள்ளிக்கூட வளாகங்கள் போன்றவற்றில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நடைபெற தடைவிதிக்கும் வகையில் விதி கொண்டுவர அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கு பாஜக மற்றும்…

கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணம் போடுவது ஏன்?- மு.க.ஸ்டாலின் கேள்வி

கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன் என்று மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. அப்போது துணை மானிய கோரிக்கைகளின் மீதான விவாதத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய…

தீபாவளி… புதுச்சேரியிலும் அக்டோபர் 21 அரசு விடுமுறை!

தீபாவளி கொண்டாட்டம் காரணமாக தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் அக்டோபர் 21 அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அக்டோபர் 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வெளியூரில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், அரசுஅலுவலர்கள் மற்றும்…

தீபாவளி பண்டிகை…சொந்த ஊர் செல்பவர்களுக்கு இன்று முதல் 110 சிறப்பு ரயில்கள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்காக இன்று முதல் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தாம்பரம்-திருச்சி (வண்டி எண் 06191), திருச்சி-தாம்பரம் ( வண்டி…

போர்க்களமான முன்னாள் பிரதமரின் இறுதிச்சடங்கு- துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

கென்யா முன்னாள் பிரதமர் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் கண்ணீர் புகைகுண்டு வீச்சில் 4 பேர் பலியானார்கள். கென்யாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை ரைலா ஒடிங்கா (80) பிரதமராக இருந்தார்.…

சுவர் இருந்தால் தான் சித்திரம்- ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை அட்வைஸ்!

தன் பெயரில் நற்பணி மன்றம் தொடங்கியவர்களுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அட்வைஸ் செய்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில், ‘அண்ணாமலை நற்பணி மன்றம்’ என்ற பெயரில் அமைப்பை பாளையங்கோட்டை அருகே உள்ள அரியகுளம் பகுதியைச் சேர்ந்த வேல்கண்ணன் தொடங்கியுள்ளார். அண்ணாமலை நற்பணி…

ஆணவக்கொலையை தடுக்க கே.என்.பாஷா தலைமையில் தனி ஆணையம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென் பொறியாளர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு…

தீபாவளி பண்டிகை… விமானங்களில் 6 மடங்கு கட்டணம் உயர்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமானக் கட்டணம் 6 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் அக்டோபர் 20-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவது வழக்கம்.…