தூக்கிப் போட்டு மிதிப்போம்…செல்லூர் ராஜு பேச்சால் பரபரப்பு

தோழனுக்கு தோள் கொடுப்போம். அதே தோழன் காதை கடித்தால், தூக்கி கீழே போட்டு மிதிக்கவும் செய்வோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார். மதுரையில் அதிமுக 54-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்…

பைக் மீது ஆம்னி பேருந்து மோதி தீப்பிடித்தது…. 21 பேர் உடல் கருகி பலி

ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக் மீது ஆம்னி பேருந்து மோதி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 21 பயணிகள் உடல் கருகி பலியானார்கள். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருவிற்கு காவேரி டிராவல்ஸ் என்ற தனியார் ஆம்னி ஏசி ஸ்லீப்பர் பேருந்து சென்று…

விமானம் திடீரென விழுந்து தீப்பிடித்தது… 2 விமானிகள் உயிரிழப்பு

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விழுந்து தீப்பிடித்ததில் 2 விமானிகள் உயிரிழந்தனர். வெனிசுலாவில் உள்ள டாச்சிரா மாகாணம் பாரமில்லோ விமான நிலையத்தில் இரட்டை எஞ்சின் கொண்ட பைபர் பிஏ-31டிஐ என்ற விமானம் இரண்டு விமானிகளுடன் புறப்பட்டது. ஓடுபாதையில் இருந்து…

சினிமா பாணியில் நடந்த அதிரடி சம்பவம்… 4 குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

பிஹார் தேர்தலை சீர்குலைக்க சதி செய்த  பயங்கர குற்றவாளிகள் 4 பேர் டெல்லியில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். டெல்லியின் பகதூர் ஷா மார்க்கில் இன்று அதிகாலை டெல்லி மற்றும் பிஹார் காவல்துறை இணைந்து நடத்திய என்கவுன்ட்டரில் ரஞ்சன் பதக் கும்பலைச் சேர்ந்த 4…

இது தான் நான்கரை ஆண்டு கால சாதனையா?-திமுக அரசுக்கு சீமான் கேள்வி

ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் உலகே வியக்கும் நான்கரை ஆண்டுகால சாதனையா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகள் பாதிப்பு இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை…

டெல்டாவில் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு – நிவாரணம் வழங்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

போர்க்கால அடிப்படையில் உடனடியாக நெல்லை கொள்முதல் செய்திடவும், பாதிப்புக்குள்ளான நெற்பயிர்களுக்கு ஏக்கர் 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார்…

கன்னத்தில் அறைந்த மாஜிஸ்திரேட்- பதிலடி கொடுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்!

காருக்கு பெட்ரோல் நிரப்ப வந்த இடத்தில் ஊழியரை அறைந்த சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட்டை பங்க் ஊழியர் திருப்பி தாக்கிய  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் அஜ்மீர்- பில்வாரா தேசிய நெடுங்சாலையில் ஜஸ்வந்த்புராவில் சிஎன்ஜி பெட்ரோல்…

இன்று மூன்றாம் பிறை… தரிசனம் செய்தால் இவ்வளவு பலன் கிட்டுமா?

சந்திர தரிசனம் என்னும் மூன்றாம் பிறை நாளான இன்று பிறைச்சந்திரனை பார்ப்பதால்  பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சந்திர தரிசனம் என்பது அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் நாளில் தெரியும் பிறைச் சந்திரனைப் பார்ப்பதாகும். அதாவது மூன்றாம் பிறையைப் பார்ப்பதாகும். அமாவாசைக்கு மறுநாள்…

பட்டப்படிப்புக்கான இடஒதுக்கீட்டில் ஆபத்து! – கல்வியை தனியார்மயமாக்கும் புதிய சட்டம்- திமுக அரசு

தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிக்கும் வகையில் ஆளும் திமுக அரசு சட்டமன்றத்தில் ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்துள்ளது. அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு அதாவது, 2019-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள்…

தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாவட்டங்களில் கனமழை கொட்டப்போகுது!

வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் தீவிர காற்றழுத்த…