போலீஸ் அதிர்ச்சி…. கணவனை கொன்று வீட்டிற்குள் புதைத்த மனைவி காதலனுடன் எஸ்கேப்!
தனது காதலன் உதவியோடு கணவனைக் கொலை செய்து வீட்டிற்குள் இளம்பெண் புதைத்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் நலாசோபராவில் 15 நாட்களுக்கு முன்பு இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. நலாசோபரா கிழக்கு கங்காடிபாடா பகுதியில் உள்ள…
மு.க.ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு? : அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
நடைபயிற்சியின் போது லேசாக தலைச்சுற்றல் ஏற்பட்டதன் காரணமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்றாடம் நடைபயிற்சி மேற்கொள்வது அவரது வழக்கம். இன்று வழக்கம் போல அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது லேசான…
வானிலை மையம் எச்சரிக்கை… தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்யும்!
நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நெல்லை உள்பட 15 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…