இறந்த தந்தையின் கடைசி விருப்பம்- நிறைவேற்றிய ஐந்து மகள்கள்!
கான்பூரில் இறந்த தந்தையின் உடலை அவரது 5 மகள்கள் தோளில் சுமந்து சென்றதுடன், அவரது கடைசி விருப்பதையும் நிறைவேற்றி வைத்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் அசோக் நகரைச் சேர்ந்தவர் ஆர்.கே.திவாரி. இவர் ஐஐடியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு பிரியங்கா,…
பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்- வீடுகளை விட்டு மக்கள் ஓட்டம்
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் வீடுகளை விட்டு வீதிகளுக்கு ஓட்டம் பிடித்தனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்…
ஓபிஎஸ்சின் கடிதம் இதுவரை எனக்கு வரவில்லை : நயினார் நாகேந்திரன் பதிலடி!
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தன்னைத் தொடர்புகொள்ளவே இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி தந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார். அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்கக்…
பாஜகவுக்கு அடிமை சேவகம் செய்யும் அதிமுக – மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்
அதிமுக அடங்கி ஒடுங்கி பாஜகவுக்கு அடிமைச் சேவகம் செய்து கொண்டிருக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில்…
அதிர்ச்சி… பள்ளிச்சீருடையுடன் தூக்கில் தொங்கிய பிளஸ் 2 மாணவி!
திருவெறும்பூரில் பிளஸ் 2 மாணவி பள்ளிச்சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த கிருஷ்ணசமுத்திரத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரி மூக்கையன், இவரது மனைவி ராஜேஸ்வரி துப்புரவுப் பணியாளர். இவர்களது மகள் கனிஷ்கா(17)…
பாங்காக்கில் பயங்கரம்…. 5 பேரை சுட்டுக்கொன்ற கொலையாளி தற்கொலை!
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சந்தையில் திடீரென ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 4 காவலர்கள் உள்பட ஐந்து பேர் உயிரிந்தனர். இதன் பின் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலங்களைக்…
அனைத்து மகளிருக்கும் மாதம் 1,000 ரூபாய் – புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி
புதுச்சேரியில் அனைத்து மகளிருக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் உள்ள மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என சட்டசபை கூட்டத்தொடரின் போது…
போலீஸ் அதிர்ச்சி…. கணவனை கொன்று வீட்டிற்குள் புதைத்த மனைவி காதலனுடன் எஸ்கேப்!
தனது காதலன் உதவியோடு கணவனைக் கொலை செய்து வீட்டிற்குள் இளம்பெண் புதைத்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் நலாசோபராவில் 15 நாட்களுக்கு முன்பு இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. நலாசோபரா கிழக்கு கங்காடிபாடா பகுதியில் உள்ள…
மு.க.ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு? : அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
நடைபயிற்சியின் போது லேசாக தலைச்சுற்றல் ஏற்பட்டதன் காரணமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்றாடம் நடைபயிற்சி மேற்கொள்வது அவரது வழக்கம். இன்று வழக்கம் போல அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது லேசான…
வானிலை மையம் எச்சரிக்கை… தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்யும்!
நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நெல்லை உள்பட 15 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…