இரவு பேருந்து நிலையத்தில் பெண்கள் முன்பு அருவருக்கத்தக்க ஆபாச செயல் – வடமாநிலத்தவர் கைது

சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் தனியாக பேருந்து நிலையத்தில் நின்ற பெண்கள் முன்பு அருவருக்கத்தக்க வகையில் ஆபாச செயலில் ஈடுபட்ட வடமாநிலத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து…