ஆதார் கட்டணம் ரத்து : யார்? யாருக்கு?

குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

7 வயது முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக இந்திய ஆதார் அமைப்பு அறிவித்துள்ளது.

இதன்மூலம் நாட்டில் 6 கோடி குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

கட்டணங்களுக்கான தள்ளுபடி இந்த மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும்,இந்த நடைமுறை ஒரு வருடம் அமலில் இருக்கும் என்றும் ஆதார் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இளைஞர்கள், முதியோர்களுக்கான ஆதார் கட்டணம் வழக்கம் போல் அதே கட்டணங்களில் நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதார் சேவை கட்டணங்கள் 50 ரூபாயிலிருந்து 70 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

‘த்ரிஷ்யம்’ பட பாணியில் கணவனை கொன்று சமையலறையில் புதைத்த மனைவி!

‘த்ரிஷ்யம்’ படப்பாணியில் கணவனை கொலை செய்து சமையலறையில் புதைத்த மனைவி, அவரது காதலன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநில, அஹமதாபத்தைச் சேர்ந்தவர் சமீர் அன்சாரி(35). இவர் கடந்த 2024-ம் ஆண்டு திடீரென…

ஷாக்…மாமியார் வீட்டில் தூணில் கட்டி வைத்து அடித்து கொலை செய்யப்பட்ட மருமகன்!

மைத்துனர் மனைவியுடன் தொடர்பில் இருப்பதாக ஒருவரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள அச்சல்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை இந்த கொடூரக் கொலை நடந்துள்ளது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *