தீப்பற்றி எரிந்த பேருந்தில் அலறல் சத்தம்: 17 குழந்தைகள் உள்பட 71 பேர் கருகி சாவு

ஆப்கானிஸ்தானில் லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் 17 குழந்தைகள் உள்பட 71 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எல்லைக்கட்டுப்பாடு மற்றும் குடியேற்றத் தடை காரணமாக கடந்த சில மாதங்களாக ஈரானில் இருந்து…

இமாச்சலப் பிரதேசத்தில் 2 முறை பயங்கர நிலநடுக்கம் – பொதுமக்கள் பீதி

இமாச்சலப் பிரதேசத்தில் இன்று ஒரே நாளில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.. இமாச்சலப் பிரதேசத்தில் சம்பா பகுதியில் இன்று காலை 4.39மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில…

1,000 அடி அளவிற்கு மெகா சுனாமி அலைகள் தாக்கும்- அமெரிக்காவை எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

அமெரிக்கா மேற்கு கடற்கரையை 1,000 அடி சுனாமி அலைகள் தாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் பசிபிக் பெருங்கடல் கடற்கரையில், காஸ்கேடியா சப்டக்சன் மண்டலத்தில் 1,000 அடி உயர மெகா சுனாமி அலை ஏற்படலாமென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகளை…

ஷாக்… திடீரென விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்- 2 விமானிகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப்பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் திடீரென நொறுங்கி விழுந்து 2 விமானிகள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நதிகளில்…

குவைத்தில் பயங்கரம்- கள்ளச்சாராயம் குடித்த 16 இந்தியர்கள் உயிரிழப்பு

குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்த ஒரு தமிழர் உட்பட 16 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த அரபு நாடான குவைத்தில் ஏராளமான இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக கட்டுமானம், மின்சாதனம், போர்வெல், ஓட்டுநர் பணிகளுக்கு…

ஷாக்… விமானம் மீது விமானம் மோதி பயங்கர விபத்து!

அமெரிக்காவில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் நின்ற விமானத்தில் மோதி பயணிகள் விமானம் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஹெலினாவிலிருந்து வடமேற்கே சுமார் 200 மைல் தொலைவில் வடமேற்கே மொன்டானாவில் கலிஸ்பெல் அமைந்துள்ளது. அந்த விமான நிலையத்தில் சிறிய வகை…

துருக்கியை குலுக்கிய நிலநடுக்கம்: சடசடவென சரிந்த கட்டிடங்கள்!

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இஸ்தான்புல்: வடமேற்கு துருக்கியில் சிந்திர்கி என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என்று கணக்கிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மீட்புக் குழுக்களும் உடனடியாக…

பரபரப்பு… முன்னாள் பிரதமருக்கு 20 ஆண்டு சிறை- ரூ.15 கோடி அபராதம்

விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பவர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டியதாக சாட் முன்னாள் அதிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும், 15 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா நாடான சாட்டின் முன்னாள் பிரதமர் சக்ஸஸ் மஸ்ரா(41). இவர் தற்போது எதிர்கட்சியான லெஸ் டிரான்ஸ்பார்மேட்டர்ஸ் கட்சியின்…

பெரும் சோகம்…கடலில் படகு கவிழ்ந்து 68 பேர் பலி

ஏமனில் அகதிகள் சென்று படகு கடலில் கவிழ்ந்ததில் 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்ம 7 4 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்வாதாரங்களைத் தேடி ஆப்பிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர்…

பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்- வீடுகளை விட்டு மக்கள் ஓட்டம்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் வீடுகளை விட்டு வீதிகளுக்கு ஓட்டம் பிடித்தனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்…