அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – தலைமறைவான ஆசிரியர்

தருமபுரி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து, தலைமறைவான அரசுப்பள்ளி ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர். தருமபுரி நகர்பகுதிக்கு அருகேயுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் குமரேசன் என்பவர் ஆங்கில அரசிரியராக பணியாற்றி வந்தார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை இவர்…