சிறார் இல்லத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை : பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் புகார்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிறார் இல்லத்தில் 6 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இது பெரும் அதிர்ச்சியை…