குழந்தைகளுக்கு இனி இருமல் மருந்து வேண்டாம்? காரணம் இதுவா? – மத்திய அரசு

2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து (சிரப்) கொடுக்க வேண்டாம் என மாநில அரசுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான இருமல் மருந்து மத்திய பிரதேசத்தில் சில குழந்தைகளின் இறப்புக்கு காரணமானதாக கூறப்பட்ட நிலையில், இந்த…