மதுரை பெண் மேயர் திடீர் ராஜினாமா..! அமைச்சர் மூர்த்தி ஆதரவாளருக்கு அடுத்த வாய்ப்பா?

மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய்க்கு மேல் வரி முறைகேடு செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், அடுத்த மேயர் பதவிக்கான வாய்ப்பு அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளருக்கு…