அரச மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் விவசாயிகளும்; விவசாய நல விரும்பிகளும்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தென்காசி அருகே, “காவேரி கூக்குரல்” மூலமாக விவசாயிகளுடன், 1 லட்சத்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நெல்லை மாவட்டம் மேலநீலித நல்லூர் ஒன்றிய செயலாளர் விடுதலை சிறுத்தை கட்சியின் சிறுத்தை ஜெயக்குமார் தலைமையில், ஈஷா…