பிஹார் மக்கள் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளனர்: அண்ணாமலை மகிழ்ச்சி!

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை பிஹார் மக்கள் அளித்து வரலாற்றை உருவாக்கி உள்ளனர் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

பிஹார் தேர்தல்…மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி!

சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வரும் தேசிய ஜனநாயக கூட்டணி பிஹாரில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது. பிஹாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு…

பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்வதில் தப்பில்லை- இயக்குநர் போஸ் வெங்கட்!

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் மட்டும் நடக்கவில்லை. உலகம் முழுவதும வெவ்வேறு தலைப்புகளில் நடந்து கொண்டிருக்கிறது. அது கலாச்சார சீர்கேடாக போகும்போது தடை செய்வதில் தவறு இல்லை  என்று இயக்குநரும், நடிகருமான போஸ் வெங்கட் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,…

மின்மாற்றி கொள்முதலில் ரூ.400 கோடி ஊழல்- ஆதாரங்களை அடுக்கிய அன்புமணி!

தமிழ்நாட்டில் மின்மாற்றி கொள்முதலில் ரூ.400 கோடி ஊழல்நடந்து 30 மாதங்களாகியும் வழக்குப்பதிவு செய்யப்படாதது ஏன் என்று பாமக பொதுச்செயலாளர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”  தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கூடுதல் விலை கொடுத்து…

பிஹார் தேர்தல் முடிவு… வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகும் பாஜக!

பிஹார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றாலும் இந்தியா கூட்டணி கட்சிகளும் அதிக இடங்களை கைப்பற்றி வருகின்றன. பிஹார் சட்டமன்றத் தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற்றது. இங்குள்ள 243…

‘ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் நிற்பேன்’…மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தினவாழ்த்து!

உங்களின் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் நிற்பேன். நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன் என்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ” தமிழ்நாட்டின்…

அதிரடி…ரூ.27 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டுகள் 6 பேர் என்கவுன்டர்!

சத்தீஸ்கரில் ரூ.27 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட 6 மாவோயிஸ்டுகளைபாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலம், பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்காவிற்குள் உள்ள காடுகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பீஜப்பூர் டிஆர்ஜி, தண்டேவாடா டிஆர்ஜி, எஸ்டிஎஃப்…

பிஹாரில் இன்று வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிக்கப் போவது யார்?

பிஹார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (நவம்பர் 1) காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. பிஹார் சட்டமன்றத் தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற்றது. இங்குள்ள 243 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 6-ம்…

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 58 சதவீதமாக உயர்வு!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாட்டு மக்கள் நலனில் அன்பும் அக்கறையும் கொண்டு பல சீரிய முன்னோடி நலத்…

அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி…பிக் பாஸ் பிரபலம் அதிரடியாக கைது!

பண மோசடி புகாரில் பிரபல சீரியல் நடிகரும், பிக் பாஸ் பிரபலமான நடிகர் தினேஷ் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏப்டுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், பணகுடியைச் சேர்ந்த பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக 3 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக…