தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சுஜி தேவராஜின் மகன் ஞானசேகர் (30), காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
அங்கு செல்போன் பேசியபடி சென்றதால் 4வது மாடியில் இருந்து விழுந்த படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Stories
சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்புள்ள 35 டெண்டர்கள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடத்தில் உள்ள முக்கியத் தனியார் தொழிற்சாலைகளில் முதல்-அமைச்சர் ஆய்வு
பாஜகவின் போலி அரசியலைத் தமிழக விவசாயிகள் புரிந்துகொண்டுள்ளனர்: மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு!