தெலங்கானா மாநிலத்தின் மேடக் மாவட்டத்தில், லஸ்ஸி தயாரிக்கும்போது சிறுநீரைத் தண்ணீரில் கலந்ததாக இளைஞர் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் வாடிக்கையாளர்கள் இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், உள்ளூர்வாசிகள், கடையைச் சூழ்ந்துகொண்டு ரகளை செய்ததால், கடை உரிமையாளர் அந்த இளைஞரை விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இது உண்மையா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

More Stories
அருகே கன்னியாகுமரியில் இருந்து சுற்றுலா வந்த வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து…
செல்போன் பேசியபடி சென்றதால் 4வது மாடியில் இருந்து விழுந்த இளைஞர் பலி…
மே 21 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு… 24ல் ஓட்டு எண்ணிக்கை…