தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சுஜி தேவராஜின் மகன் ஞானசேகர் (30), காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
அங்கு செல்போன் பேசியபடி சென்றதால் 4வது மாடியில் இருந்து விழுந்த படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Stories
அருகே கன்னியாகுமரியில் இருந்து சுற்றுலா வந்த வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து…
லஸ்ஸியில் சிறுநீர் கலந்து கொடுத்த இளைஞர்.. பொதுமக்கள் அதிர்ச்சி…
மே 21 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு… 24ல் ஓட்டு எண்ணிக்கை…