நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கன்னியாகுமரியில் இருந்து சுற்றுலா வந்த வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், போக்குவரத்து நெரிசலை சரிசெய்து வருகின்றனர்.

More Stories
மனைவியுடன் தகராறு; மகளை கொலை செய்து காவலாளி தற்கொலை…
தாயை நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு உயிரை மாய்துக்கொண்ட கல்லூரி மாணவன்..!
உள்ளாட்சி தேர்தலில் போட்டி..! சற்று முன் அறிவித்த அண்ணாமலை!