தூத்துக்குடி : “பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சி” – கனிமொழி எம்பி
விளாத்திக்குளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சி அளிப்பதாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். இத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு…
தூத்துக்குடி : பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவி : கொதித்தெழுந்த கிராம மக்கள் போராட்டம்
தூத்துக்குடி அருகே 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உடலை கூறு கூறாக வெட்டிப் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுப்புராஜ். இவரது 17 வயது…
திருச்சி : பேனரில் அவர் இருக்காரு.. இவர் இருக்காரு… இபிஎஸ்-ஐ மட்டும் காணோம்ங்க…! – கூட்டணியில் என்னங்க நடக்குது..!
பிரதமர் மோடி பங்கேற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் பேனரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பிரம்மாண்ட மாநாடு…
திரளி கண்மாய் விவகாரம்: விதிமீறல்களை மறைக்க அதிகாரிகளே உடந்தையா? ஆதாரங்களை அழிக்க ‘ஐடியா’ கொடுத்த அதிர்ச்சி பின்னணி!
மதுரை மாவட்டம் திரளி கண்மாயில் நடைபெற்று வரும் சட்டவிரோத மண் சுரண்டல் விவகாரத்தில், கனிமவளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் செயல்பாடு கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. நேரில் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ஆதாரங்களை…
மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழப்பு அபாயம்? தமுக்கம் வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபர் ஒதுக்கீடா?
கோயில் நகரமான மதுரையின் இதயப்பகுதியான தமுக்கம் மற்றும் அமெரிக்கன் கல்லூரி அருகாமையில் அமைந்துள்ள மாநகராட்சி வணிகவளாகக் கடைகளைத் திரும்ப ஒப்படைப்பதில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையாளர் விதிகளின்படி செயல்படுவாரா? அல்லது தனிநபர் அழுத்தங்களுக்குப் பணிவாரா? என்ற கேள்வி…
இதுவும் போச்சா..! சீமானின் “மைக்” சின்னத்தை பாரிவேந்தரின் ‘ஐஜேகே’ கட்சிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
கடந்த தேர்தல்களில் சீமானின் நாம் நாம் தமிழர் கட்சிக்கு அடையாளமாகப் பார்த்த “மைக்” (ஒலிபெருக்கி) சின்னம், தற்போது ஐ.ஜே.கே (IJK) கட்சிக்குச் சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சூழலின் பின்னணி சின்னம் ஒதுக்கப்பட்ட விபரம்: இந்திய தேர்தல் ஆணையம்,…
சமையல் சிலிண்டர்களுக்கு மிகப்பெரிய அளவில் தட்டுப்பாடு – மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக எம்பி கனிமொழி வேண்டுகோள்
நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மிகப்பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல், வணிக வகை பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்களின் தட்டுப்பாட்டால், பல சிறு உணவகங்கள் தொடங்கி பெரும் உணவகங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளது. பெருமளவில் தட்டுப்பாடு பாஜக அரசின் இதுக்கு…
ஜெயலலிதாவின் புகைப்படங்களை வீட்டில் நீக்கிய ஓபிஎஸ் : சர்ச்சையான பிறகு மீண்டும் பழைய புகைப்படங்களை சுவற்றில் மாட்டினார்
சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான பிறகு திமுகவில் இணைந்த ஓபிஎஸ் வீட்டில் மீண்டும் ஜெயலலிதாவின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்து விட்டார். அவரது மகனும், அவரது ஆதரவாளரும்; உசிலம்பட்டி எம்எல்ஏவுமான ஐயப்பன் ஆகியோரும் திமுக-வில்…
சிவகங்கையில் வெடி விபத்து.. மதுரையில் வழக்கா? ஒரு உயிர் பலியான சம்பவத்தில் திடுக்கிடும் மர்மங்கள் – போஸ்டர் ஒட்டி சமூக ஆர்வலர் அதிரடி அம்பலம்!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தனியார் வெடி உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை மறைக்க முயற்சி நடப்பதாகக் கூறி, அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விபத்து நடந்த மாவட்டத்தையே மாற்றி வழக்கு…
மானாமதுரை : காவல்துறை விசாரணையில் உயிரிழந்த இளைஞர் – உறவினர்களின் தொடர் மறியலால் வழக்கு ‘சிபிசிஐடி’க்கு மாற்றம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில், வழக்கின் தீவிரத்தைக் கருதி அதனை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்தறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். சம்பவத்தின் பின்னணி சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் ஜெயக்குமார், ஆதனூரை சேர்ந்தவர் அழகர்சாமி. கடந்த 5ம்…






