சூடு பிடிக்கும் தேர்தல் களம் : தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு
இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளது. இதில் தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன. தேதி அறிவிப்பு: இன்று மாலை 4…
“திமுக கூட்டணியை எதிர்க்க வலுவான கூட்டணி இல்லை” – தொல்.திருமாவளவன் விமர்சனம்
திமுக கூட்டணியை எதிர்க்கும் வலிமையுள்ள கூட்டணி தமிழகத்தில் இன்னும் உருவாகவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக தலைமையிலான கூட்டணியை எதிர்ப்பதற்கு வலிமையுள்ள ஒரு கூட்டணி தமிழகத்தில் இன்னும் உருவாகவில்லை”…
அப்பளம் தயாரிப்பு செலவு அதிகரிப்பு : நெருக்கடியில் சிறு தொழிலாளர்கள் – நடவடிக்கை எடுக்குமா திமுக அரசு..?
அப்பளம் தயாரிப்புக்கான முக்கிய மூலப்பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது சிறு மற்றும் குறுந்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையே பெரும் ஆபத்தில் தள்ளியுள்ளது என தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் திருமுருகன் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
பாஜக – அதிமுக கூட்டணியில் விஜய்யின் ‘தவெக’ இணைய வேண்டும் – இயக்குநர் மோகன்.ஜி கருத்து
தேசிய ஜனநாயக கூட்டணி விஜய்யின் தமிழக வெற்றி கழகம் இணைய வேண்டும் என இயக்குநர் மோகன்.ஜி கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக – பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய கட்சிகள் இன்னும் இணையாமல் ஒன்று உள்ளது. திமுக…
புதிய கட்சி தொடங்கிய சசிகலா – ஆப்பு இபிஎஸ்-க்கா..? ஓபிஎஸ்-க்கா..?
தான் தொடங்கிய புதிய கட்சிக்கு “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” (அபுதமமுக) என்று பெயரை சசிகலா அறிவித்துள்ளார். அதிமுகவின் முன்னாள் இடைக்காலப் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா, தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய நகர்வாக இன்று தனது புதிய…
தூத்துக்குடி : பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த பள்ளி மாணவியின் புகைப்படங்களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை – காவல்துறையை எச்சரிக்கை..!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவியின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது கடைசி தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம்…
வழக்குகளை ரத்து செய்ய டிடிவி தினகரன் கோரிக்கை – நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
அதிமுக ஆட்சிக்காலத்தில் பதியப்பட்ட வழக்குகளில் தற்போது சமரசம் ஏற்பட்டுள்ளதையடுத்து அந்த வழக்குகள் முடித்து வைக்ககோரி அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் மீதான விசாரணைக்கு வரும்…
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் டூ 4 தொகுதிகள் கிடைத்துள்ளது
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொ.ம.தே.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இடம் பெற்றுள்ளன.…
தூத்துக்குடி : “பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சி” – கனிமொழி எம்பி
விளாத்திக்குளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சி அளிப்பதாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். இத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு…
தூத்துக்குடி : பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவி : கொதித்தெழுந்த கிராம மக்கள் போராட்டம்
தூத்துக்குடி அருகே 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உடலை கூறு கூறாக வெட்டிப் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுப்புராஜ். இவரது 17 வயது…






