மானாமதுரை : காவல்துறை விசாரணையில் உயிரிழந்த இளைஞர் – உறவினர்களின் தொடர் மறியலால் வழக்கு ‘சிபிசிஐடி’க்கு மாற்றம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில், வழக்கின் தீவிரத்தைக் கருதி அதனை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்தறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். சம்பவத்தின் பின்னணி சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்தவர் ஜெயக்குமார், ஆதனூரை சேர்ந்தவர் அழகர்சாமி. கடந்த 5ம்…
3வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது இந்திய அணி : வரலாற்று சாதனையை படைத்தது
நேற்று நடைபெற்ற ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த வரலாற்றுச்…
மதுரை மாநகராட்சியில் அங்கேறிய மெகா முறைகேடு ஊழலுக்கு திமுக துணையா? – அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள மாபெரும் ஊழல் முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு ஆதரவாக இருந்து வரும் விடியா திமுக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி, இதை கண்டித்து மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர்…
மானாமதுரை : மீண்டும் காவல்துறையினரால் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் – இளைஞரின் உறவினர்கள் மதுரை – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம்
மானாமதுரையில் விசாரணையின் போது காவல்துறையினரால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மதுரை – ராமேஸ்வரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரட்டை கொலை சம்பவம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சியோன் நகர் பகுதியை…
“ஸ்டாலின் சார் வரி….!” விளக்கமாக சொன்ன தவெக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய், அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் விஜய்…
முதல்வர் ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கிய ஓபிஎஸ் : தேனியில் விழா நடத்தாமல் மதுரையில் நடத்தியது ஏன்?
திமுகவில் பிற கட்சியினர் இணையும் விழாவை ஓ. பன்னீர்செல்வம் தனது சொந்த மாவட்டமான தேனியில் நடத்தாமல் மதுரையில் திட்டமிட்டிருப்பது அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ் அவர்களும், அவரது மகனும் தங்கள் ஆதரவாளர்களை திமுக-வில் இணைக்கும்…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக மனைவி சங்கீதா புதிய மனு : கொடுமைப்படுத்துவதாக புகார்
சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டிற்குள் தன்னை அனுமதிக்க விஜய் மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவரது மனைவி சங்கீதா, விவாகரத்து வழக்கு முடியும் வரை அங்கு தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின்…
ராஜன் செல்லப்பா கோட்டைக்கு சவாலா? சூடுபிடிக்கும் தேர்தல் களம்: திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையும், ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடு என்ற ஆன்மீக சிறப்பும் கொண்ட திருப்பங்குன்றம் சட்டமன்றத் தொகுதி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் ரீதியாக முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ வி.வி.ராஜன்செல்லப்பா செல்வாக்கு, அதே நேரத்தில் பா.ஜ.க…
திரளி கண்மாய் விவகாரம்: அதிகாரிகளுக்கும் – நிறுவனத்திற்கும் இடையே ‘நிழல் யுத்தம்’? – பின்னணியில் நிலவும் மர்மம்!
மதுரை மாவட்டம், திருமங்கலம் – தென்காசி நான்கு வழிச் சாலைத் திட்டப் பணிகளுக்காக, மதுரை திரளி கண்மாயிலிருந்து மண் எடுக்க வழங்கப்பட்ட அனுமதியில் பெரும் விதிமீறல்கள் நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், நேற்று கனிமவளத்துறை அதிகாரிகள் திடீரென அந்தப் பகுதிக்கு நேரில்…
ஆண்டிப்பட்டி 2026: அதிமுகவில் மீண்டும் லோகிராஜன்? – ‘அணி மாறியவருக்கு வாய்ப்பா?’ எனத் தொண்டர்கள் குமுறல்!
அதிமுகவின் எஃகு கோட்டையாகக் கருதப்படும் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில், வரும் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கடந்த தேர்தலில் வெற்றியை நழுவவிட்ட அதிமுக, இந்த முறை தொகுதியை மீட்டெடுக்கத் துடிக்கிறது. ஆனால், வேட்பாளர் தேர்வில் நிலவும் அதிருப்தி கட்சியின்…






