#BreakingNews

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த விவகாரத்தில், இருவரை ரயில்வே...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (56). அதே பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (29),...
கரூர் அருகே கரும்புக்காட்டில் பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர்...
கிருஷ்ணகிரியில், 2 பேர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் ராணுவ வீரர்...
தூத்துக்குடியில் இரவில் சிஎஸ்ஐ கல்லறை தோட்டத்தில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நண்பர்களுக்கிடையே போதை தகராறில் கொலை நடந்ததா?...
முதல்வர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் நியமிக்கப்பட்ட உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற்றது. விஜய்யின்...
2026 தேர்வு முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, டெல்லியில் உள்ள சாஸ்திரி பவன் முன்பாக இந்திய தேசிய...
தலைமைச் செயலராக இருந்த முருகானந்தம், நிதித்துறைச் செயலராக இருந்த உதயச்சந்திரன் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்....
ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்ட 15 வயது சிறுவன் அகிலேஷ் திவார் உயிரிழந்தார். குர்கோட் கிராமத்தில் உள்ள...