சென்னை திருவொற்றியூர் பகுதியில் மாம்பழம் விற்று வந்த மூதாட்டியிடம், பெண் ஒருவர் ரூ.500 போன்ற தோற்றமளிக்கும் ‘டம்மி’ நோட்டை கொடுத்து மாம்பழங்களை வாங்கி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நோட்டு செல்லாது என்பதை அறிந்ததும், தனது நாள் முழுவதுமான உழைப்பு வீணானதை நினைத்து அந்த மூதாட்டி நடுரோட்டில் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுத காட்சி காண்போரை கலங்க செய்தது.

More Stories
சிலிண்டர் டெலிவரிக்கு புதிய விதி.. நாளை முதல் அமல்….
சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்:
தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டல்: மியூசிக் ஆசிரியர் கைது…