செய்திகள்

தமிழகத்தில் உரிமம் முடிந்ததால் டாஸ்மாக் பார்களை இன்றுடன் ( ஜூலை 1) மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்...
டீசல் விலை உயர்வால் ஏற்கனவே லாரி வாடகை 25% உயர்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், தனியார்...
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஏழுமலை (வயது 50). இவர் பூ,...
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அத்தியமான்கோட்டை, முண்டாசுபுறவடை கிராமத்தின் தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து...
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டியுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள்...
மறைந்த கவிஞர் புவியரசு உடல் அரசு மரியாதையுடன் கோவையில் இன்று காலை தகனம் செய்யப்பட்டது. இலக்கியத் துறையில் கவிஞர்,...
கடந்த ஆட்சிகளில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற ஊழல்களால் பாதிக்கப்பட்டவர்களோ, பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களோ புகார்...
தூத்துக்குடி மடத்தூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 32). ஆட்டோ ஓட்டுநரான இவர், கடுமையான மதுப்பழக்கத்திற்கு...
சேலத்தில் பணியின்போது சீருடையில் வந்து போலீஸ் ஏட்டு மதுவாங்கும் வீடியோ வைரலானதையடுத்து, அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். சேலம் டவுன்...