செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் வீட்டில் உரிமையாளர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது பீரோவில் இருந்த 21 சவரன் தங்க நகை...
சத்தியமங்கலம் அருகே அரசு பஸ் திடீரென பழுதடைந்ததால், அடர்ந்த வனப்பகுதியில் பயணிகள் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் 3 கி.மீ....
கோவையில் கார் டிரைவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. இவ்வழக்கில் பெண்...
மதுரையில் தனியார் பேருந்துகளின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. மேலூர் முதல் மதுரை வரை செல்லும் பேருந்துகளுக்கு முன்பு ரூ.15...
ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை அவர்களுக்கே தெரியாமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டில் ஆன்லைன் சேவை மையம்...
 புதுவண்ணாரப்பேட்டையில் கஞ்சா, போதை பொருள் விற்பது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால் தவெக அமைச்சரின் ஆதரவாளர் படுகொலை செய்யப்பட்டார்....
குமாரபாளையம் அருகே, காப்பரான் மலைக்கு செல்லும் மலைப்பாதையில், பின்புறமாக கைகள் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் சடலமாக கிடந்தார். அவரை...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல்வணக்கம்பாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி நடப்பு கல்வியாண்டையொட்டி நாளை...
ஜூன் 4 பள்ளி திறப்பை முன்னிட்டு, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை தகவல் பலகை, இணையதளம், விண்ணப்பத்தில்...
நெல்லை அருகே பைக்குகள் திருட்டு வழக்கில் கைதான வாலிபர், காவல் நிலைய கழிப்பறையில் வழுக்கி விழுந்ததில் எலும்பு முறிவு...