தமிழக அரசியல் வரலாற்றில் அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், சென்னையின் இதயப்பகுதியான எழும்பூர் தொகுதியில் அக்கட்சி இதுவரை ஒருமுறை கூட நேரடியாக வெற்றி பெற்றதில்லை என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
1957 முதல் திமுகவின் கோட்டையாக திகழும் இத்தொகுதியில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திலும் இரட்டை இலை சின்னம் வெல்லாத நிலையில், 2026 தேர்தலில் அதிமுக சார்பில் அபிஷேக் ரங்கசாமி களம் இறக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More Stories
தொடர் விடுமுறையையொட்டி முதலை பண்ணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்…
துப்பாக்கி முனையில் நகைக்கடையில் 1 கிலோ தங்க கட்டிகள் கொள்ளை: 4 பேர் கைது…
50 விருந்தினர்கள் முன்னிலையில் சுடுகாட்டில் திருமணம் செய்து கொண்ட ஜோடி…