தமிழக அரசியல் வரலாற்றில் அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், சென்னையின் இதயப்பகுதியான எழும்பூர் தொகுதியில் அக்கட்சி இதுவரை ஒருமுறை கூட நேரடியாக வெற்றி பெற்றதில்லை என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
1957 முதல் திமுகவின் கோட்டையாக திகழும் இத்தொகுதியில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திலும் இரட்டை இலை சின்னம் வெல்லாத நிலையில், 2026 தேர்தலில் அதிமுக சார்பில் அபிஷேக் ரங்கசாமி களம் இறக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More Stories
சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்புள்ள 35 டெண்டர்கள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடத்தில் உள்ள முக்கியத் தனியார் தொழிற்சாலைகளில் முதல்-அமைச்சர் ஆய்வு
பாஜகவின் போலி அரசியலைத் தமிழக விவசாயிகள் புரிந்துகொண்டுள்ளனர்: மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு!