சென்னை திருவொற்றியூர் பகுதியில் மாம்பழம் விற்று வந்த மூதாட்டியிடம், பெண் ஒருவர் ரூ.500 போன்ற தோற்றமளிக்கும் ‘டம்மி’ நோட்டை கொடுத்து மாம்பழங்களை வாங்கி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நோட்டு செல்லாது என்பதை அறிந்ததும், தனது நாள் முழுவதுமான உழைப்பு வீணானதை நினைத்து அந்த மூதாட்டி நடுரோட்டில் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுத காட்சி காண்போரை கலங்க செய்தது.

More Stories
பெண் தூய்மைப்பணியாளருக்கு பாலியல் தொல்லை: வீட்டிற்கு வந்து குப்பை எடுக்கச் சொல்லி மிரட்டல்…
6 வயது சிறுவன் அடித்து கொலை: நரபலியா என போலீஸ் விசாரணை…
விவாகரத்துகள் அதிகரிக்க செல்போன்களே முக்கிய காரணம்: உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கவலை