நாளை முதல் வீட்டு சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 45 நாட்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதி காரணமாக 25 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்ய முயற்சித்தால், கணினி தானாகவே அதை நிராகரிக்கும்.
மேலும்‘சிலிண்டர் முன் பதிவு செய்யும்போதே, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும். சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் சமயத்தில் அந்த OTP-ஐ மக்கள் பகிர வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
மாம்பழம் விற்று வந்த மூதாட்டியிடம், ரூ.500 ‘டம்மி’ நோட்டை கொடுத்து மோசடி..
சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்:
தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டல்: மியூசிக் ஆசிரியர் கைது…