தமிழக அரசியல் வரலாற்றில் அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், சென்னையின் இதயப்பகுதியான எழும்பூர் தொகுதியில் அக்கட்சி இதுவரை ஒருமுறை கூட நேரடியாக வெற்றி பெற்றதில்லை என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
1957 முதல் திமுகவின் கோட்டையாக திகழும் இத்தொகுதியில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திலும் இரட்டை இலை சின்னம் வெல்லாத நிலையில், 2026 தேர்தலில் அதிமுக சார்பில் அபிஷேக் ரங்கசாமி களம் இறக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More Stories
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு அதிகாரப்பூர்வ விளக்கத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டனர் !
யாரும் வர வேண்டாம்” – லண்டனில் முதலமைச்சர் விஜய்யின் சந்திப்பு நிகழ்ச்சி திடீர் ரத்து: காவல்துறை அறிவுறுத்தலால் தவெக வேண்டுகோள்!
விநாயகர் சதுர்த்தி எதிரொலி: பக்தர்கள் வருகை குறைந்து வெறிச்சோடிய திருத்தணி முருகன் கோவில்