நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கன்னியாகுமரியில் இருந்து சுற்றுலா வந்த வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், போக்குவரத்து நெரிசலை சரிசெய்து வருகின்றனர்.

More Stories
லஸ்ஸியில் சிறுநீர் கலந்து கொடுத்த இளைஞர்.. பொதுமக்கள் அதிர்ச்சி…
செல்போன் பேசியபடி சென்றதால் 4வது மாடியில் இருந்து விழுந்த இளைஞர் பலி…
மே 21 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு… 24ல் ஓட்டு எண்ணிக்கை…