கர்நாடகாவின் பெங்களூருவில் அடுக்குமாடி குடியிறுப்பில் தனியாக வசித்து வந்த 34 வயது பெண், மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பூஜா தத் நிர்வாணமாகவும், இரத்தக் கறைகளுடனும் கண்டெடுக்கப்பட்டார்.
அக்கம்பக்கத்தினர் துர்நாற்றம் வீசியதாகப் புகார் அளித்ததையடுத்து, பூட்டப்பட்டிருந்த வீட்டில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். கொலையாளி குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

More Stories
கோலார் தங்கச் சுரங்கத்தில் இருந்து நேரடியாக குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக மோசடி:
சுத்தம் செய்ய வேலைக்கு அழைத்து பாலியல் தொந்தரவு: வீட்டின் உரிமையாளர் கைது…
‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற கம்பம் ராணுவ வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு…