கர்நாடகாவின் பெங்களூருவில் அடுக்குமாடி குடியிறுப்பில் தனியாக வசித்து வந்த 34 வயது பெண், மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பூஜா தத் நிர்வாணமாகவும், இரத்தக் கறைகளுடனும் கண்டெடுக்கப்பட்டார்.
அக்கம்பக்கத்தினர் துர்நாற்றம் வீசியதாகப் புகார் அளித்ததையடுத்து, பூட்டப்பட்டிருந்த வீட்டில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். கொலையாளி குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

More Stories
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு அதிகாரப்பூர்வ விளக்கத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டனர் !
பொதுமக்கள் மீது வெடிகுண்டு வீச்சு: தஞ்சை, பந்தலூரில் பரபரப்பு — 7 பேர் கைது
ரூ.20,000 கடனுக்காக தாய், சேய் உயிரிழப்பதா? – கொத்தடிமை முறையை ஒழிக்க வேல்முருகன் ஆவேசக் கோரிக்கை!