September 11, 2026

Jio News Tamil

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அத்தியமான்கோட்டை, முண்டாசுபுறவடை கிராமத்தின் தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து...
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டியுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள்...
மறைந்த கவிஞர் புவியரசு உடல் அரசு மரியாதையுடன் கோவையில் இன்று காலை தகனம் செய்யப்பட்டது. இலக்கியத் துறையில் கவிஞர்,...
தூத்துக்குடி மடத்தூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 32). ஆட்டோ ஓட்டுநரான இவர், கடுமையான மதுப்பழக்கத்திற்கு...
சேலத்தில் பணியின்போது சீருடையில் வந்து போலீஸ் ஏட்டு மதுவாங்கும் வீடியோ வைரலானதையடுத்து, அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். சேலம் டவுன்...
சென்னையில் இன்று (ஜூன் 30) மாலை நடைபெறவிருந்த திருப்பரங்குன்றம் பைல்ஸ் என்ற ஆவணப்படத்தின் சிறப்புக் காட்சி மற்றும் கருத்துப்...
வங்கி மோசடி வழக்கில் முன்னாள் வங்கி நிர்வாகி, தனியார் நிறுவன அதிகாரிகளுக்கு சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றம் தண்டனை...
கர்நாடகா மாநிலம் சிக்கபல்லப்பூர் மாவட்டத்தில் நந்தி ஹில்ஸ்-க்கு அருகே உள்ள தங்கும்விடுதியில் (Home Stay) இளம்பெண் ஒருவர் சடலமாகவும்...
மயிலாடுதுறை அருகே காதல் ஜோடி மர்மமான முறையில் இறந்தனர். ஆணவக்கொலை நடந்துள்ளதாக வாலிபரின் பெற்றோர் புகார் கூறி உள்ளனர்....
ராமநாதபுரம் டவுன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எம்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து முருகன். இவரது மூத்த...