சினிமாக்காரர்களை நம்பி ஓட்டு போடாதீங்க!” – மதுரையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு!

மதுரை: “திரையுலகில் மின்னும் நட்சத்திரங்களை நம்பி மக்கள் தங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டாம்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ​மதுரையில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய அரசியல் சூழல்…

கனத்த இதயத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள்: மாணிக்கம் தாகூர் பதிவால் தமிழக அரசியலில் பரபரப்பு!

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், காங்கிரஸ் மேலிடப் பார்வையாளரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ​நிர்வாகிகளின் அதிருப்தி? ​தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக்…

மீண்டும் தமிழ் சினிமாவில் எண்ட்ரி ஆகும் ‘நஸ்ரியா’

“நேரம், ராஜாராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்கா” போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நஸ்ரியா. அவர் அதிகம் மலையாள சினிமா படங்களில் தான் நடித்துள்ளார். நடிகர் பகத்பாசிலை திருமணம் செய்து கொண்ட நஸ்ரியா. சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து…

திருப்பூர் தெற்கில் அண்ணாமலை அதிரடி: காடேஸ்வரா தங்கராஜுக்கு ஆதரவாக வெள்ளியங்காட்டில் தேர்தல் பிரசாரம்!

திருப்பூர்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருப்பூர் தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் காடேஸ்வரா தங்கராஜை ஆதரித்து, அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், நட்சத்திரப் பேச்சாளருமான அண்ணாமலை ஐபிஎஸ் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். ​வெள்ளியங்காட்டில் உற்சாக வரவேற்பு ​திருப்பூர்…

தேர்தல் “நையாண்டி மேளா” : நாளை மீண்டும் வெளியாகும் “அமைதிப்படை”

1994ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், ரஞ்சிதா, கஸ்தூரி, சுஜாதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘அமைதிப்படை’. அக்காலகட்டத்தில் இப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைதிப்படை அரசியலில் உள்ள முக்கிய புள்ளிகளை குறிப்பிட்டு எடுக்கப்பட்டது என்றும்; அவர்களை அப்பட்டமாக விமர்சித்து…

மனைவிக்கு கொலை மிரட்டல்! – தவெக பொருளாளரான, மயிலாப்பூர் வேட்பாளர் மீது பகீர் புகார்!

தவெக பொருளாளரும், மயிலாப்பூர் வேட்பாளருமான வெங்கட்ரமணன் 2012ல் மீனாட்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தை நாடிய வெங்கட்ரமணனுக்கு சேர்ந்து வாழ உத்தரவிட்டுள்ளார் நீதிபதி ஆனால்…

காங்கேயம் அருகே பரபரப்பு: 12 பேருக்கு முறைகேடாக பட்டா வழங்கியதாக புகார் – வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க பொதுமக்கள் முடிவு!

காங்கேயம் |  ​திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, தகுதியற்ற நபர்களுக்கு முறைகேடாக வீட்டுமனை பட்டா வழங்கிய அரசு அதிகாரிகளைக் கண்டித்து, வரும் 10-ம் தேதி வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கப் போவதாகப் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம்…

திருப்பூர்: உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ₹70,000 பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

திருப்பூர்: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன் ஒரு பகுதியாக, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்க ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன…