கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்துவது தொடர்பாக...
தமிழகம்
தர்மபுரி அருகே, மின்வாரிய ஊழியரின் வீட்டில் 8 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார்...
ஈரோட்டில் போஸ்ட்மேனிடம் இருந்து தபால்களை பறித்து சாக்கடையில் வீசிய போதை வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து...
சென்னை: தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 22) மீண்டும் கூடுகிறது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும்...
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் பகுதியில் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 70-க்கும்...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (35). இவர் நேற்று இரவு, அதே ஊரைச் சேர்ந்த...
பவானியில் மூதாட்டியின் வீட்டில் புகுந்து பித்தளை பொருட்களை திருடிய போது சத்தம் போட்டதால் அவரை தாக்கியதோடு குடிபோதையில் இருவர்...
கோவில்பட்டியில் போலி ரசீது அச்சடித்து சாலையோர வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்யும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி...
வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரத். அவர் திருவிழாக்களில் பொழுதுபோக்கு ராட்டினம் அமைக்கும் தொழிலை செய்து வருகிறார்....
CPI வீரபாண்டியன் கோரிக்கை: தூய்மை பணியை தனியாரிடம் விடும் முடிவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என...
