மேற்கு வங்க மாநிலத்தில், 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளன. தொடர்ந்து, வருகிற மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில், வாக்குப்பெட்டிகள் உள்ள அறைக்குச் சென்ற பாஜகவினர், வாக்குப்பெட்டிகளை திறந்து முறைகேடு செய்ததாக திரிணாமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்குப் பெட்டிகளைத் திறந்ததாக சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.

More Stories
தெற்கு ரயில்வே குட்நியூஸ்… திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி விழாவை காண சூப்பர் வாய்ப்பு..
“எமர்ஜென்சி! விஜய்யை பார்க்கணும்”! நீலாங்கரை வீட்டின் முன்பு மந்திரம் ஓதிய மூதாட்டி…
கிரெடிட் கார்டு நிலுவை தொகையை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம்; ரிசர்வ் வங்கி அறிவிப்பு…