“நம்ம எப்போதும் மக்களுடைய டீம்” – இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பேச்சு

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தவெக சார்பில் நடந்த ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறறதுயி. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டார். நம்ம மக்களோடு டீம் நோன்பு திறப்பு நிகழ்ச்சி முடிந்து பேசிய தவெக தலைவர் விஜய்,…

“நம்பிக்கையோடு ராமதாஸ் இருக்கிறார் – கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்” – ஜி.கே.மணி

ஓரிரு நாட்களில் பாமக யாருடன் கூட்டணி என்பதை ராமதாஸ் அறிவிப்பார் என்று பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, “வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அனைவருடனும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.…

கூட்டணியில் சிபிஐ கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்கிய பின்னணி என்ன? “மீதமுள்ள கட்சிகளின் நிலைமை..?

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPI) 5 தொகுதிகள்…

“தனித்து தான் போட்டியே..” பல ஆஃப்பர்கள் கொடுத்தார்கள் விஜய் நிராகரித்து விட்டார்” – ஆதவ் அர்ஜூனா

தமிழகத்தை 234 தொகுதிகளிலும் தவெக கட்சி தனித்துத்தான் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. தனித்துத் தான் போட்டியே சென்னை கொளத்தூரில் நேற்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைமை நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, “தவெக…

“எங்க சகோதரி நயன்தாரா..” என்று குறிப்பிட்டு சி.வி.சண்முகத்துக்கு ‘தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்’

விழுப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து சி.வி சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம்,…

“எனக்கு நயன்தாரா வேணும்..- சி.வி.சண்முகம்” – சிபிஎம் நிர்வாகியான பாலபாரதி கண்டனம்

முதல்வரின் ‘கனவைச் சொல்லுங்கள்’ திட்டம் குறித்து பேசியபோது, நடிகை நயன்தாரா வேண்டும் என்று முகம் சுளிக்கும் வகையில் குறிப்பிட்டு சி.வி. சண்முகம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இந்த பேச்சு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. நயன்தாரா வேணும்..…

சாகித்ய அகாடமி விருது வென்ற மூத்த எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வான தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் பாராட்டு இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது, “தான் எழுதும் நிலப்பரப்பின் கருப்பொருட்களை எல்லாம் கதையின் ஓட்டத்தில் இயல்பாகப் பின்னிப் பிணைக்கும் எழுத்தாளர் ‘தோழர்’ ச.…

தவெக – பாஜக கூட்டணியா? : வதந்திகளை நம்ப வேண்டாம்! – நிர்மல்குமார்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளுக்கு தவெக நிர்வாகியான நிர்மல் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். தவிர கட்சியின் இணை பொதுச் செயலாளரும், தலைமைக் கழக முதன்மை செய்தி தொடர்பாளரான நிர்மல்குமார் தனது…

கோவை : பெண் காவலர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை : காவல்துறை உயர் அதிகாரி கைது

கோவையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த காவல் அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவை ஆயுதப்படை பிரிவில் நடந்த இந்தச் சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ​சம்பவத்தின் பின்னணி ​கோவைப்புதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக்காவல்…

இன்னும் 38 நாட்களில் தமிழகத்திற்கு வருகிறது சட்டமன்றத் தேர்தல் – மே 4ம் முடிவுகள் அறிவிப்பு

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான  சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ​ தேர்தல் தேதிகள் ​தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.…