பட வாய்ப்புகள் குறைந்ததால் ‘இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள்’ – கலக்கும் நடிகை திவ்யபாரதி
நடிகை திவ்ய பாரதி, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைதொடர்ந்து, தமிழ், தெலுங்கு என சினிமாவில் பிசியான நடிகையாக மாறிவிட்டார். ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததால் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு, அதன்முலம் ரசிகர்கள்…
வாச்சாத்தி துயர சம்பவம் – பொய் சொன்னாரா செங்கோட்டையன்? மறைக்கப்பட்டது என்ன?
1992ம் ஆண்டு, அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோது, அப்போதைய வனத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் செய்த செயல் சமூக வலைத்தளங்களில் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. வாச்சாத்தி சம்பவம் வாச்சாத்தி சம்பவம் என்பது தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில்…
டிரெண்டிங்கில் நடிகை சாக்ஷி அகர்வால் – மார்டன் கிளாமர் போட்டோ ஷூட்
மார்டன் டிரஸில் கிளாமர் ஃபோட்டோஸ் ஷூட் நடத்தி, இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட இளைஞர்களை கவர்ந்துள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால். விஜய் டிவியின் பிக்பாஸ்- 3 சீசனில் பங்கேற்று, மக்கள் மனதில் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதை நீ தொடர்ந்து, நடிகர் ரவி மோகனுடன்…
ஒழுங்கா படிங்க சார்! – ஆளுநருக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டனமும், அறிவுரையும்
காரல் மார்க்ஸ் குறித்தும், கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் விமர்சனம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கல்வெட்டுகள் தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு…
இரவு பேருந்து நிலையத்தில் பெண்கள் முன்பு அருவருக்கத்தக்க ஆபாச செயல் – வடமாநிலத்தவர் கைது
சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் தனியாக பேருந்து நிலையத்தில் நின்ற பெண்கள் முன்பு அருவருக்கத்தக்க வகையில் ஆபாச செயலில் ஈடுபட்ட வடமாநிலத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து…
‘தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம்’ சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
மன்னார்குடியில், ‘தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம்’ சார்பில் நடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில், விவசாயிகளை காக்கும் வகையிலான 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், ‘தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம்’ சார்பில் திருவாரூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்…
“வடசென்னை” உலகத்தில் இணைந்த விஜய்சேதுபதி – படம் எப்போது வெளியாகும்..?
வெற்றிமாறன் – சிம்பு- கலைப்புலி எஸ்.தாணு கூட்டணியில் உருவாக்க உள்ள “அரசன்” திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அரசன் ‘ப்ரோமோ’ ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள “அரசன்” திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாகவும்;…
பாரதிராஜா சீடர் சாதித்தது : தமிழ் சினிமா டூ ஆக்ஷன் தெலுங்கு சினிமா ‘டாக்டர் ராஜசேகர்’ –
டாக்டர் ராஜசேகர், இயக்குநர் பாரதிராஜாவின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் பிறந்தவர். இருப்பினும் இவர் தெலுங்கு மொழி பேசும் மக்களை சேர்ந்தவர் தான். இவர் தந்தை ஆந்திராவில் காவல் துணை ஆய்வாளராக பணியாற்றியவர் ராஜசேகர் குடும்ப சூழ்நிலை காரணமாக, தமிழ்நாட்டில்…
“விரலை நீட்டி திமுகவை மிரட்டிய விஜய்” – ஏன் தொட்டோம்னு வருத்தப்படுவீங்க..!
நாங்கள் என்ன தற்குறியா? எங்களை ஏன் தொட்டோம்? என்று நீங்க (திமுக)வருத்தப்படுவீங்க..? என்று ஆவேசமாக தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் உள்ளரங்கில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி…
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கொடுத்த விளக்கம் – சிபிஎம் நிர்வாகி கேட்ட கேள்வி..?
“மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரதமர் மோடி நட்டு வச்ச செங்கலே! இன்னும் அப்படியே இருக்கு.. இதில் மதுரைக்கு எப்படி? எப்போது? மெட்ரோ ரயில் விடப்போகிறீர்கள் என்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் கேள்வி…






